மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி: சுதந்திரமாமே
02.02.2023

குழந்தையின் தாவல் சிறியோராய், இளையோராய்
அகவை பதினெட்டை கடந்ததும்
எட்டுத்திக்கும் பறந்திடும் சுதந்திரமாமே!

முத்தோர் கடிவு தலர்வாச்சு
தோளுக்கு மிஞ்சினால்
தோழணுமாய் ஆச்சு
எமது கையில் வலுவுண்டு
சுதந்திர உலகிற்கு வழி சமைப்போம்!

இலக்கு எமது சுதந்திரமாமே
ஒன்றாய் கைகள் இணைத்திடுவோம்
ஒன்று சேர்ந்து பயணிப்போம்!!!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading