User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Jeya Nadesan

கவிதை நேரம்-02,02.2023 கவி இலக்கம்-1934 சுதந்திரமாமே ——————— யாருக்கு சுதந்திரம் எங்கே சுதந்திரமாமே பல் வளங்களாலும் நிரம்பிய எம் தாய்த் திருநாடே தமிழருக்கென இல்லாத சுதந்திரம் பொருளாதார

இ.உருத்திரேஸ்வரன்

சுதந்திரமாமே ஆங்கிலேயர்கள் தந்தார்கள் சுதந்திரம் என்று நாம் படித்தோமே சிங்கள அரசாங்கம் தரவில்லையே என்கிறோம் தமிழர்களான நாமே சுதந்திரமாமே எங்கே என்று கேட்கிறார்கள் பெண்கள் எங்களுக்குமில்லையே அது

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.02.23 ஆக்கம்-258 சுதந்திரமாமே சுதந்திரமாமே எங்கே என்று வாய் பிளக்கிறதே 1948 ல் எம் நாடும் ஆங்கிலேயரால் சுதந்திரமானதே அன்றிலிருந்து இன்றுவரை தமிழ், சிங்கள,முஸ்லீம் இனப்பிரச்சனை முரண்பாடாய்

Selvi Nithianandan

சுதந்திரமாமே 554 இந்துசமுத்திரத்தின் முத்தாய் இயற்கை அழகின் சொத்தாய் புன்னகையின் மக்களின் தேசமாய் புவனத்தில் பலபெயர்களின் சேர்வாய் எழுபத்தைந்து ஆண்டின் சரித்திரம் எண்ணில் அடங்கா தரித்திரம் எல்லையற்ற

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 209 வாழ்வியல் பெருகிடும் வலிமை பெற்றிடும் திறன்கள் வழி சரி என்பின் விளைச்சலாகுமே! பெருகிடும் வலிமை பெற்றிடும். தவறுகள வழி பிழைக்கின் தருசகளாகுமே!

சக்தி சிறீனி சங்கர்

வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு விருப்பு! விருப்பு வெறுப்பு இரண்டும் கலந்தது மனிதவாழ்வு! ஒருசில உடன்பாடுகளில் உறவுகள் ஒன்றாகும் மனங்கள் ! பிழைகளைச் சரிசெய்து தம்மைத்தாமே

சிவரஞ்சினி கலைச்செல்வன்

விருப்பு ஆசை ஆசை ஆசை அழகில சுவையில் அன்பானவரில் எப்போ காணிலும் எழுகுது ஆசை காசை கையால் கரைப்பதும் ஆசை கையை நீட்ட செவ்வதும் ஆசை கடனை

மட்டுவில் மரகதம்

ஊரொடு கூட வலி வேரொடு போகும் யாரோடும்பேதம் இனிமேலும் வேண்டாம் ஆறோடும் மண்ணில் பாலாறும் ஓடும் நீரோடும் நிலமாம் பாலாறு தேனோட நீரொடு பகைத்தால் யாரோடு நோவேன்

கீத்தா பரமானந்தன்

விருப்பு! சந்தம் சிந்தும் சந்திப்பு! வாழ்வின் துருப்பாகி வலைவீசும் மூர்க்கம் காழ்ப்பை உருவாக்கும் கடிவாளமில்லா ஊக்கம்! தோப்பாகி நிலைப்பதற்கும் துணையாகும் பாகம் ஆப்பாகி வீழ்த்திடும் அகன்றிடும் போதில்!

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

அன்புசால் ஆசிரியரே வாழ்க வாழ்க •••••••••••••••••••••••••••••••••• (நேரிசை ஆசிரியப் பா) அறிவினால் உயர்ந்து அன்பினால் அணைத்து நெறியினில் நிறுத்தி நேர்வழி செலுத்திடப் பரிவைத் தந்து பார்மிசை ஒளியென

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்பு விருப்புக் கொண்டே விவசாயம் செய்தால் வருகின்ற காலம் வளமாய் இருக்கும் உருக்குலையா உடலும் உளமும் உறுதியடைய கருணை கொண்டே காக்கும் உள்ளங்கள்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-31.01.2023 கவி இலக்கம்-208 விருப்பு —————- விருப்பு வெறுப்பை விட்டு அன்பை பகிர்ந்து கொள்வோம் போரும் பூசலும் அழிவும் உலகில் தாண்டவமாட மக்கள்