மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சக்தி சிறீனி சங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
விருப்பு!

விருப்பு வெறுப்பு இரண்டும் கலந்தது மனிதவாழ்வு!
ஒருசில உடன்பாடுகளில் உறவுகள் ஒன்றாகும் மனங்கள் !
பிழைகளைச் சரிசெய்து தம்மைத்தாமே ஏமாற்றி
வெளிவேடம் போட்டுப் பாசாங்கு செய்யும் மனங்கள்!
தான் விரும்பும் மனிதர்களில் பிழைகள் அம்பலமானாலும்
நியாயதிபதியாய் வர்ணிக்கும் மனங்கள்!
இல்லாத காரணங்கள் தேடி
வெறுப்பால் தாழ்த்தும்
மனங்கள்!
மனசை மனசு வாசிக்கையில்
உள்ளத்தை ஆளும் மனிதர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading