மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

சுதந்திரமாமே

ஆங்கிலேயர்கள் தந்தார்கள் சுதந்திரம்
என்று நாம் படித்தோமே
சிங்கள அரசாங்கம் தரவில்லையே
என்கிறோம் தமிழர்களான நாமே

சுதந்திரமாமே எங்கே என்று
கேட்கிறார்கள் பெண்கள்
எங்களுக்குமில்லையே அது
என்கிறார்களே ஆண்கள்

நினைத்ததை எல்லாம் செய்கிறார்களே
சுதந்திரம் இல்லாமலா என
தெரிந்தவர்கள் கூறுவீர்களா
யாருக்கு சுதந்திரம் இங்கு என்பதே கேள்வி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading