12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
Selvi Nithianandan
சுதந்திரமாமே 554
இந்துசமுத்திரத்தின் முத்தாய்
இயற்கை அழகின் சொத்தாய்
புன்னகையின் மக்களின் தேசமாய்
புவனத்தில் பலபெயர்களின் சேர்வாய்
எழுபத்தைந்து ஆண்டின் சரித்திரம்
எண்ணில் அடங்கா தரித்திரம்
எல்லையற்ற தீர்வின் பிளவுகள்
தொல்லையாய் ஆட்சியின் முடிவுகள்
போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயராய்
போட்டிபோட்ட ஆட்சி கொடுமையாய்
போரும் பிரிவினையும் நாள்தோறும்
போக்கற்றவர்களாய் பலரும் நாடெங்கும்
ஜனாதிபதிகளும் பலர் மாறியாச்சு
கோடிக்கணக்கில் சொத்துகள் சேர்த்தாச்சு
கோலாகலமாய் கொண்டாட்டம் கொண்டாடிட
கோன்மை எல்லோரும் மகிழ்வில் திண்டாட

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...