User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 19-01-2023 ஆக்கம் – 43 பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது கருவறையில் கருக்கொண்டு கருவினிலே உருக்கொண்டு பெற்றவள் பெற்றிடும் வலிமையில் எட்டி உதைத்தே உலகை

க.குமரன் 19.1.23

வியாழன் கவி ஆக்கம் 101 பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது !? பெருகிடும் வலிமை பெற்றிடும் திறன்கள் வழி சரி என்பின் விளைச்சலாகுமே! பெருகிடும் வலிமை பெற்றிடும்.

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வவாரம்-17.01.2023 கவி இலக்கம்–206 புதிர் ——— இன்று கவி தலைப்பே புதிராக திகழ்கிறதே கவிப் புதிரில் 206 ஆவது இலக்கமாகிறதே கவிஞர்கள் புதிராக

Selvi Nithianandan

புதிர் வயலோரம் பூத்திடும் புதிராய் வாஞ்சையாய் வரிசையாய் நின்றிடும் வாயாரா மகிழ்திடுவர் உன்னை வாரி அணைத்து எடுத்திடுவார் மூளைக்கு வேலையாக அமைவதும் வார்தையாய் கணக்காய் விடுகதையாய் பல

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்__92 “புதிர்” புதிருக்கு புது பொலிவு பூத்திருக்கும் புதிர் புன்னகை பூக்க பாத்திருக்க வந்துசேரும் காத்திருக்கும் புதிர் கனிவான நெல்மணிகள் நம் கண்மணிகள் நம்மை மகிழ்வு

Vajeetha Mohamed

புதிர் நாலுமூலைப் பாத்திகட்டி நட்டுவைத்த ஊசிக்குட்டி கால்நெடுக வளர்ந்த புள்ள முங்கி மடிந்து காற்றோடு கலகலக்கும் புதிர்சுட்டி முத்துச்சரமாம் சிகரம் மூடி வளைந்து தொங்கும் பூணாரம்சூடி வயல்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.01.23 ஆக்கம்-89 புதிர் புதருக்குள் ஒழிந்த புதிரான புதிர் புரியாத புதிராய் வாழ்வில் பல வினாவிற்கு விடை தெரிந்தும் தெரியாததாய் பல கஷ்டங்களில் மரணத்துக்குட்படுதே வளரும் வயதிற்கேற்ப

க.குமரன் 17.1.23

ஞசந்தம் சிந்தும் வாரம் 206 புதிர் இளமையின் இரகசியம் பேசும் கதைப்பதில் விரைவினைக் கூறும் பொழுதினைப் வரவேற்று பாடும் போகும் வழிதனில் கூடியே ஒருமைப் பாட்டைக் காட்டும்

கமலா ஜெயபாலன்

தைமகளை வாழ்த்துவோம் ————————————— வருவாய் தழிழ்மகளே வண்ணச் சிறப்பாய் தருவாய் நலன்பல தந்து-கருவாகும் நெல்மணிகள் ஓங்கியே நானிலமும் பொங்கிட நல்கிடுவாய் நற்சீர் நமக்கு ஏர்பிடித்தார் தந்தை எழுத்தும்

நகுலவதி தில்லைத்தேவன்

நகுலவதி தில்லைதேவன் வணக்கம் தை மகளே வருக தைரியமும் தருக தரணி போற்ற வருக வருக தானியங்கள் பொலிக பொலிக. பட்டினியை போக்க பாரெல்லாம் விளைந்து நீ

கமலா ஜெயபாலன்

தைமகளை வாழ்த்துவோம் ————————————— வருவாய் தழிழ்மகளே வண்ணச் சிறப்பாய் தருவாய் நலன்பல தந்து-கருவாகும் நெல்மணிகள் ஓங்கியே நானிலமும் பொங்கிட நல்கிடுவாய் நற்சீர் நமக்கு ஏர்பிடித்தார் தந்தை எழுத்தும்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 205 தலைப்பு – தைமகளே மங்கலம் தருவாயே வரப்புயரவென்று தரமுயர்த்த வழியுரைத்தார் ஔவை வரப்புக்குள்