User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 205 03/01/2023 செவ்வாய் “தை மகளே!” ——————— தைமகளே! தலை மகளே வருக! தரணி போற்றிடும் தாயே வருக! மையிட்ட கண்

கீத்தா பரமானந்தன்

தைமகள்! சந்தம்சிந்தும் சந்திப்பு! தந்தானாத் தந்தானாப் பாட்டுப் பாடித் தித்திப்பாய் வருகின்றாள் தை மகளாள்! சிந்தையினை மெருகேற்றும் சுடர் ஒளியாய் சிறப்புகளைத் தாங்கியுமே சீரோடு வருறாள்! வித்தாரக்

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச புத்தாண்டடே வாராயோ புத்துணர்வை தாராயோ புத்தாண்டே வருவாயே புத்தம்புது வரவாக சொந்தமென அள்ளித்தந்து சுகந்தரும் உறவாக சத்தான வாழ்க்கையொன்றை தந்துதவி வரமாக ரத்தினமாய் திகழாயோ சித்தமது

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.12.2022 புத்தாண்டே வருக வருக ———————————- ஆங்கில புத்தாண்டே புத்தாண்டே புதுப்பொலிவுடன் புலர்ந்து வருக புதுச் சேதிகளை பொலிவோடு தருக மக்கள் மனதில்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.12.22 ஆக்கம்-88 தை மகளே தை மகளே நீ வருக வருக சுபகிருது பெயருடன் உன் வலது காலை அடி எடுத்து உலகெங்கும் ஒளியேற்றிட வா மகளே

பவானி மூர்த்தி

என் உயிர்க் கண்ணம்மா இன்பத்தில் ஊறிடும் இனியவளே கண்ணம்மா துன்பத்தை விரட்டிடும் தூயவளே கண்ணம்மா என்னுயிராய் மாறியவளே என்றனது கண்ணம்மா பொன்னென மின்னிடும் புதுமையே கண்ணம்மா கண்ணம்மா

PAGBET: Apostas Esportivas e Jogos de Hoj

PAGBET: Apostas Esportivas e Jogos de Hoje Pagbet Apostas Esportivas Cadastre-se e Aposte na Pag Bet Content O Que é

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1739! மாற்றங்களை ஏற்றிடு! மாற்றம் என்பது நிலைக்க மனமே நீ மாற்றங்களை ஏற்றிடு!! சாற்றிடும் வெற்றியின் படிகளாய் அவை தினம் உன் கண் முன்

ஜெயம் தங்கராஜா

Kavi 634 போதையின் பாதையின் வாதை அடிமுதல் நுனிவரை ஆடுது உலகம் குடித்திடும் மாந்தரால் குடிக்குள்ளே கலகம் எடுத்துமே சொன்னாலும் ஆயிரம் விளக்கம் அடிமையானோர் அடிமையாக மயக்கத்தின்

வசந்தா ஜெகதீசன்

மூலதனம்.. ஆதார மூலதனம் அவனிக்கு ஆயிரம் அகலொளியாய் திகழ்வதே ஆற்றலின் பெரும்பலம் மனிதத்தின் நேயமே மாற்றத்தின் தோப்பு அகிலத்தை ஆளுமே ஆற்றலின் மிடுக்கு வரமாக கிட்டிடும் தொழில்களின்

ரஜனி அன்ரன்

“ மலையின் மாண்பு “ கவி…ரஜனி அன்ரன் (B.A ) 15.12.2022 வானம் குடைபிடிக்க வையம் கம்பளம் விரிக்க வைரப் போர்வை போர்த்தி தலையில் கிரீடம் சூடி

புனிதா கரன் கவி 06

பாரதி கண்ட புதுமைப் பெண்ணே// தாரகை உனையே தரணி வியந்திட// வீசும் தென்றலாய் வாசம் வீசியே// பேசும் மொழியில் வீச்சைக் காட்டி// கல்வி கற்று கசடற வாழ//