User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வசந்தா ஜெகதீசன்

கலங்கரைக் கைதிகள்…. விலங்கற்ற விடியலில் விவேகத்தின் சக்தி விதையிட்ட நிலத்திலே காலத்தின் யுத்தி ஞாலத்தை ஆளுது சமூகத்தின் சாரல் நாளுமே அழிவுகள் தொடர்கின்ற வேகம் கல்வியில் சிதைவு

நேவிஸ் பிலிப்

கவி இல(83) 01/12/22 விடியலைத் தேடி மனிதம் எங்கே மனித மாண்பு எங்கே. மனிதனே மனிதனுக்கு எதிரியா இறைவனின் திட்டம் இதுதானா?் சிங்கார வனம் ஒன்று வேண்டும்

ரஜனி அன்ரன்

“ விழிப்புணர்வு “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 01.12.2022 ஆரோக்கியம் மனித உரிமை ஆயுளுக்கு வலு ஆரோக்கிய வாழ்வே விழிப்போடு வாழ்ந்திட விழிப்புணர்வு தேவை விந்தை உலகுதனில் விசித்திர

புனிதா கரன் UK

கல்விச் சிறப்பு ———————- [புனிதா கரன் UK] தன்னிகரில்லாக் கல்வியை தடையின்றி கற்று// விண்ணும் விஞ்சிடும் வித்தகனாய் மிளிர// கரையில்லாக் கல்வியை கரையின்றி கற்றிடுவாய்// செல்வத்தில் சிறந்த

நகுலா சிவநாதன்

கட்டார் பந்தாட்டம் காலை கதிரவன் கண்ணே விழித்திடவே சோலைப் பைங்கிளி சோகம் பாடிடவே மாலை முழுதுமே மகிழ்வு தோன்றிடவே பாலை வெளியிலே பகலே படர்ந்ததே! கட்டார் நாட்டில்

ஜெயம் தங்கராஜா

கவி 632 நட்பாக வாழ்க்கை காலம் என்பின்னால் வருகின்றது நாளும் நினைத்ததை தருகின்றது வாழும் வாழ்க்கையும் சுவைக்கின்றது நீளும் உறவுகளாய் அமைகின்றது அழகான நினைவுகளாய் உள்ளத்தில் பொழுதைப்போக்கவரும்

ஜெயம் தங்கராஜா

கவி 632 நட்பாக வாழ்க்கை காலம் என்பின்னால் வருகின்றது நாளும் நினைத்ததை தருகின்றது வாழும் வாழ்க்கையும் சுவைக்கின்றது நீளும் உறவுகளாய் அமைகின்றது அழகான நினைவுகளாய் உள்ளத்தில் பொழுதைப்போக்கவரும்

Selvi Nithianandan

மாற்றம் காணுமோ (548) இருளுக்குள் வேலைக்கு ஓடி இல்லமே வரும் வேளை இதயத்துள் ஒருவித பயம் இருந்தும் உற்சாக தோற்றம் விலைவாசி ஒருபக்க ஏற்றம் தொலைபேசி மறுபக்க

சிவதர்சனி

வியாழன் கவி-1731 சிவனே என்று இருந்துவிடு! எத்தனை முறை முயன்றாலும் தோற்றுப் போகும் வேளைகளும் உண்டு எனக்கெதற்கென்று இருக்கும் வரை வெற்றியும் வருவதுண்டு! முயலுகின்ற வழிகள் கண்டு

க.குமரன் 6.12.22

சந்தம் சிந்தும் வாரம் 203 மார்கழி மல்லிகைபூ இட்டலி இன்று இரவு இனிய ஸ்பெசல் வழிமேல் விழிவைத்து காத்தி இருப்பேன் என்றாள் யூடுப்பில் ஏலக்காய் சமையல் பக்கம்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு203 காலம்:06/12/22 செவ் 8.15 தலைப்பு: “மார்கழி” விருப்ப தலைப்பிலும் இணைக்கலாம்.நேரில் இதுவரை திறனாய்வில் இணையாதோர் அறியதந்து இணையலாம். இதில் கவிதைகள் பதியப்பட வேண்டும்.

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு நினைவு நாள் கனத்த திங்கள் கார்த்திகைத் திங்கள் மனங்கள் நொந்து மகிழ்வும் தொலைந்து தினமும் நினைவுநாள் துயரம் தாங்க இனத்தின் விடுதலைக்காய் இன்னுயிர்