பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு203
காலம்:06/12/22 செவ் 8.15
தலைப்பு: “மார்கழி”
விருப்ப தலைப்பிலும் இணைக்கலாம்.நேரில் இதுவரை திறனாய்வில் இணையாதோர்
அறியதந்து இணையலாம்.
இதில் கவிதைகள் பதியப்பட வேண்டும்.
பதியப்பட்ட வரிசையில் கவிதைகள் நிகழ்வில் இணையும்.சென்ற வாரம் இணைந்த 23 கவிஞர்களுக்கும் நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading