பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

நினைவு நாள்

கனத்த திங்கள் கார்த்திகைத் திங்கள்
மனங்கள் நொந்து மகிழ்வும் தொலைந்து
தினமும் நினைவுநாள் துயரம் தாங்க
இனத்தின் விடுதலைக்காய் இன்னுயிர் ஈந்த

கண்மணிகளை எங்கும் காணோம் என்று
கண்ணீர் சிந்தும் கார்த்திகைத் திங்கள்
மண்ணை உயிராய் மனதில் சுமந்து
எண்ணம் எல்லாம் எங்கள் நிலம்மீட்க

தங்கள் உயிரைத் தியாகம் செய்த
எங்கள் மாவீர்ரை என்றும் மறவோம்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading