-
Nada Mohan
Posts
சிவரஞ்சினி கலைச்செல்வன்
நினைவு நாள் சிவரஞ்சினி கலைச்செல்வன். காதல் கனியும் பருவத்தில் கனவுக் கோட்டை இதயத்தில் மோகன கனவு மனதுக்குள் முளைக்கும் இளமை பருவத்தில் நேயம் தமிழ் மீது உந்த
சக்தி சிறீனிசங்கர்
இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு நினைவுநாள்! தேசத்தை நேசித்த நெஞ்சங்களாய் பாசத்தைத் துறந்து எண்ணற்ற கனவுகளோடு களம் புகுந்து எங்கள் நெஞ்சத்து நினைவோடு
சக்தி சக்திதாசன்
அதோ ! அந்த வானத்தின் அந்தத்திலே செந்நிறமாய் , மறைந்து கொண்டே ஆதவன் . . . இதோ இந்த முற்றத்தின் இதயத்தில் இருளாய்த் தவழ்ந்திடும் இரவு . . . .
கெங்கா ஸ்ரான்லி
நினைவு நாள் நித்தமும் உம்மை நினைக்கார் தினைவுநாளில்தான் நினைப்பாரோ சத்தம் இல்லா வேளையிலே சந்தம் சிந்தும் கவிதையிலே புத்தம் புதிய பாடலொன்னற புறநானூறை நினைக்க வைக்க அறத்துடன்
நாதன் கந்தையா
நினைவுநாள் ****************************** அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு அன்னை வளர்த்தாலும் – பிள்ளை தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட எதிரி தடையாக. நிமிர்ந்து எழுந்தனர் கருவி சுமந்தனர்
அவே இராசலிங்கம்
நினைவுநாள்! நினைவுநாள் நிகழ்வுக் குண்டு நிலவுநாள் குளுமைக் குண்டு கனவுநாள் மகிமைக் குண்டு கனதிநாள் கருத்துக் குண்டு மனதுநாள் மதிப்புக் குண்டு மகிழ்ச்சிநாள் இருப்புக் குண்டு உனதுநாள்
கீத்தா பரமானந்தம்
சந்தம் சிந்தும் சந்திப்பு! நினைவுகள்! கார்த்திகை புலரும் நேரமதில் கனன்றே இதயங்கள் கண்ணீர் சிந்துதே! காலத்தை வென்றவரின் நினைவினிலே கணங்களும் பாரமுடன் நகர்ந்து செல்லுதே! ஊருக்குள் நாம்
வஜிதா முகமட்
நினைவு நாள் நெஞ்சு சுமக்கும் பாரங்கள் நினைவில் துடிக்கும் ரணங்கள் குவிந்து தொலைக்கும் நிஜங்கள் எப்படி மறப்பேன் மண்ணறைதூங்கும் என் ௨றவுகளை எனிதயக்கூட்டில் வந்துபோகும் மார்கழி மறைவின்
Selvi Nithianandan
[10:23, 26-11-2022] SELVI: நினைவு நாள் பிரிந்தவர் நினைவு வந்திடும் வேளை பீறித் தானே கண்ணீரும் வடியும் பிறப்பும் இறப்பும் ஆண்டவன் நியதி பின்னிப் பிணைந்த விதியின்
திருமதி.அபிராமி கவிதாசன்.
29.11.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் – 202 “நினைவு நாள் “ மகளே மடிசுமந்து வார்த்தஅன்னை மரண தீபம்ஏற்ற வந்தேன் தகனம் கண்ட தருணம் எண்ணி
வசந்தா ஜெகதீசன்
நினைவுநாள்…. வரலாற்று வாகையே வலம்புரி ஞாலமே நினைவேந்தல் தியாகத்தில் நிதமாகும் வேட்கையே சூரியப்புதல்வர்கள் சுடரான சரிதம் சுதந்திர ஈழத்தின் வேட்கைவீரம் வெற்றியின் வேர்கள் வீறுகொள்ளும் வெந்தணல் வாழ்வு
Jeya Nadesan
கவிதை நேரம்-01.12.2022 கவிதை இலக்கம்-1606 வழியைத் தேடுவோம் —————————- இருண்ட பாதையில் இன்று நாம் அற்புத வாழ்க்கை அலங்கோலமானதே இயல்பு வாழ்க்கை தொலைந்து போகுதே மின்சாரக் கட்டணம்