10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Selvi Nithianandan
[10:23, 26-11-2022] SELVI: நினைவு நாள்
பிரிந்தவர் நினைவு
வந்திடும் வேளை
பீறித் தானே
கண்ணீரும் வடியும்
பிறப்பும் இறப்பும்
ஆண்டவன் நியதி
பின்னிப் பிணைந்த
விதியின் சதி
அகத்தின் சுமைகள்
ஆறாத வலிகள்
ஆழமாய் மனதில்
அழியாத வடுக்கள்
அன்பாய் அழைத்திடும்
அற்புத உறவு
அழிந்ததே எதிரியால்
சிதறிய பிரிவு
வீட்டிற்க்கு வந்துட்ட
மூத்த மகவு
விரும்பியே ஏத்திட்ட
வேங்கையாய் சிறப்பு
பிரதீபன் நாமமாய்
பெற்றவர் ஏற்பு
விமலனாய் மாற்றியே
பதிவிட்ட பொறுப்பு
காலங்கள் ஓடியே
சென்றிடும் வேளை
கனவுகள் தாகங்கள்
என்றுமே நிலைக்குமே
செல்வி நித்தியானந்தன்

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...