10
Mar
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
Selvi Nithianandan
[10:23, 26-11-2022] SELVI: நினைவு நாள்
பிரிந்தவர் நினைவு
வந்திடும் வேளை
பீறித் தானே
கண்ணீரும் வடியும்
பிறப்பும் இறப்பும்
ஆண்டவன் நியதி
பின்னிப் பிணைந்த
விதியின் சதி
அகத்தின் சுமைகள்
ஆறாத வலிகள்
ஆழமாய் மனதில்
அழியாத வடுக்கள்
அன்பாய் அழைத்திடும்
அற்புத உறவு
அழிந்ததே எதிரியால்
சிதறிய பிரிவு
வீட்டிற்க்கு வந்துட்ட
மூத்த மகவு
விரும்பியே ஏத்திட்ட
வேங்கையாய் சிறப்பு
பிரதீபன் நாமமாய்
பெற்றவர் ஏற்பு
விமலனாய் மாற்றியே
பதிவிட்ட பொறுப்பு
காலங்கள் ஓடியே
சென்றிடும் வேளை
கனவுகள் தாகங்கள்
என்றுமே நிலைக்குமே
செல்வி நித்தியானந்தன்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...