-
Nada Mohan
Posts
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 202 தலைப்பு – நினைவு நாள் பிறப்பைப் பின்தொடரும் இறப்பு ஒருநாள் உறவுகளைப் பிரித்து
ஜெயம் தங்கராஜா
சசிச நினைவுநாள் தாயகத்திற்காய் அற்பணித்தாரே தம் வாழ்நாளை நாயகர்கள் அவர்களை நினைவுகூரும் புனிதவேளை காயங்கொண்ட நினைவுகளுடன் விடியினும் அக்காலை தூயவர்கள் அவர்களிற்கு சூட்டிடுவோம் புகழ்மாலை கனவு நிரம்பிய
நகுலவதி தில்லைத்தேவன்
சந்தம் சிந்தும் கவி 202 . நினைவு நாள். மறந்திடுமா நெஞ்சம் கார்த்திகை வந்திட்டால் ஆசை முகம் நிலாடுதே. ஆண்டுகள் 33 கழிந்தாலும் கண்ணுக்குள் கலையாத நினைவுகள்.
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 202 *நினைவு நாள்* காவிவந்தோம் காந்தளையே காவியரே வாருங்கள் நீவி வைப்போம் நெத்திமுடி நித்திலமே வாருங்கள் ஓவி யத்திற் ஒர்விளக்கை ஏற்றி
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
01.12.22 ஆக்கம்-253 சிந்திக்குமா வல்லரசுகள் கனவு எனும் குதிரையிலேறி கற்பனையில் காலூன்ற மிதபபவனுக்கு பூலோக மக்கள் படும்பாடு தெரியாதா தெரிந்துமே செவ்வாய்க் கிரகமதில் மாந்தரைக் குடியேற்ற முதல்
சிவா சிவதர்சன்
வாரம் 202 “நினைவு நாள்” பயன் கருதாதொருவர் செய்யுமுதவி என்றும் நன்றிக்குரியது தாயகமீட்புப்பணியில் அர்ப்பணித்த மாவீரர் புகழ்போற்றுதற்குரியது கார்த்திகை இருபத்தேழு மாவீரர் நினைவுநாள் கொண்டாடி வழிபடும் தமிழரின்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
29.11.22 ஆக்கம்-85 நினைவு நாள் தமிழுக்காகவும், தாய் மண்ணிற்காகவும் தமிழினத்துக்கும், தாயக விடுதலைக்கும் தூய நினைவுகளுடன் போராடித் தம் இன்னுயிர் ஈந்த நினைவு நாள் கார்த்திகை இருபத்தேழு
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 88 நினைவு நாள் கார்த்திகை நினைவேந்தல் நாள் கார் இருளை அகற்றிய கார்த்திகை மைந்தரின் பெருநாள் காந்தல் மலர்கள் காத்திருந்து மலர்ந்த நாள் கரிகாலன்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.11.2022 கவி இலக்கம்-202 நினைவு நாள் ———————– பிறப்பவர் இறப்பதுதான் உண்மை இருப்பவர் நாளை இங்கு இல்லை இறப்பதை எண்ணி ஏழை நெஞ்சு
புனிதா கரன் கவிதை 03 UK
தலைசாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவர்க்காய்// ஒடுக்கப்பட்ட பேச்சுரிமை தரப்படுத்தப்பட்ட கல்விமுறை// பல வழிகளில் பறிக்கப்பட்ட உரிமைகள்// அறவழிப் போராட்டம் அத்துமீறிப் போகவே// ஆயுதம் ஏந்தியே அன்றாடம் போராடினர்//