மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 202

*நினைவு நாள்*

காவிவந்தோம் காந்தளையே காவியரே வாருங்கள்

நீவி வைப்போம் நெத்திமுடி நித்திலமே வாருங்கள்

ஓவி யத்திற் ஒர்விளக்கை ஏற்றி நின்றோம் வாருங்கள்

ஆவி எல்லாம் ஆடுதன்றோ ஆதவரே
வாருங்கள்

கார்த்திகை திங்களின் கண்மணி காவியர் நீங்களன்றோ

நேர்த்தியின் நேர்மையின் நீதியின் செல்வங்கள் நீங்களன்றோ

கோர்த்தநல் பூச்சரம் கோவிலின் தெய்வங்கள்
நீங்களன்றோ

சேர்புகழ் சோழரின் செங்களச் செம்மல்கள் நீங்களன்றோ

*……….*

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading