User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.06.22 ஆக்கம்-64 பிரிவுத் துயர் உயிர் தந்து உணவூட்டி உரமூட்டிய துடிப்பு அயராத உழைப்பு ஆனந்தமுடன் வளர்ப்பு எதற்கும் இயலாது என்று எவர்க்கும் சொல்லாததும் ,இல்லை என்ற

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 180 28/06/2022 செவ்வாய் “பிரிவுத் துயர்” —————— வானொலிக்கு அமைந்த குரலொன்று வாழாமல் போனதே ஒருபொழுதில்! காணொலியில் காணும் முகமொன்று காணாமல்

Selvi Nithianandan

பிரிவு நான்கு வாரமும் கடந்து நாளும் மெல்லென நகருது நாட்டியம் நிகழ்வு என்றிட்டா நல்பாங்குடன் முதல் நிற்பார் பெண்ணியம் அவரின் பேச்சு கண்ணியம் செயலின் வீச்சு மண்ணிலம்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-28.06.2022 கவிதை இலக்கம்-181 பிரிவு துயர் —————– நேற்று நடந்தவை அனுபவமாக இன்று நடப்பவை நல்லவையாக நாளை நடக்க இருப்பவை அறியாதவையாக நாட்கள்

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்! வியாழன் கவி! மீளெழும் காலம்! சொந்த நாட்டை இழந்தவன் அகதி என்றால் நம்மில் எத்தனை பேர் வந்த இடத்திலேயே வாழ்வை முடிக்க வசதிகள் பெருக்க

எல்லாளன்

நெஞ்சின் அஞ்சலி பல்துறையில் ஆற்றல்மிகு பாங்கு பாமுகத்தில் பல்லாண்டு நீண்டு நல்ல பல நிகழ்வுகளின் மூலம் நாட்டினையே புகழோடு பேரும் வல்ல திறனோடு பல ஆக்கம் வந்து

வசந்தா ஜெகதீசன்

மீளெழும் காலம்…. வரட்சி நீக்கிடும் மழை நீரே பாறை பிளந்த விவசாயி பாரின் பசி போக்கிய உபகாரி நானில வாழ்வில் மழை நீரே நாற்திசை வளத்தின் செழிப்போடு

மட்டுவில் மரகதம்

பயம் கொள்ள கூடாது தயக்கமாக இருக்கும் தடையாக வரும் நெருங்க விட மாட்டாது நினைச்சு பார்க்க முடியாது பயத்தை உள்ள ஒருவனால் எத்தனைக்கவும் முடியாது எடுப்பு காட்டும்

vajeetha Mohamed

மீளெழும் காலம் சதியென பல வலைகள் படையென பல தடைகள் தன்மானம் போக்கி ௨யிர் மட்டும் பாக்கி கனவுகளும் கரைந்து போனது அன்று இனம் மதம் நிறம்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 180 பிரிவுத் துயர் குரல் ஒன்று கேட்பது யில்லை இன்று மடை திறந்த வெள்ளமென ஓடிய குரல் ஒன்று மௌனமாதே இன்று !

நகுலா சிவநாதன்

மீளெழும்காலம் கறைபடிந்த போரின் தாக்கம் கலகங்களையும் ஏக்கங்களையும் காவியே வடுக்களாய்த் தந்தது செய்வறியாது திகைத்து எழுந்த கணங்கள் சேதிகள் பலவற்றை கேள்விகளாக்கின! இன்னமும் அகதியாய் இருட்டறைகளுக்குள் மீளெழும்

ரஜனி அன்ரன்

“ மீளெழும் காலம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.06.2022 வரலாற்று ஏடுகளில் இருண்ட காலமாய் கறைபடிந்த காலமாய் களப்பிரர் காலம் அமைய எம் தேச வரலாற்றில்