16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 180
28/06/2022 செவ்வாய்
“பிரிவுத் துயர்”
——————
வானொலிக்கு அமைந்த குரலொன்று
வாழாமல் போனதே ஒருபொழுதில்!
காணொலியில் காணும் முகமொன்று
காணாமல் போனதே கணப்பொழுதில்!
வான்வரை தினம் சென்று மீளும்
வண்ணமிகு இன் குரல் ஒன்று
ஏனிங்கு அது மீளவில்லை நன்று
எங்கு செனறு மறைந்தது அன்று!
கோசல்யா சொர்ண லிங்கமென
கோமகளாய் உலவி நின்ற தொன்று
ஈசல்போல் தன் இரு சிறகிழந்து
ஈசனிடம் செல்ல விழைந்ததே அன்று!
பழகிய பாங்கான குரல் ஒன்றை
பாமுகம் இழந்து பரிதவிக் கிறதே
இறுகிய மனத்துடன் நாமும் இன்று
இருகரம் கூப்புகிறோம்: சாந்தி! சாந்தி!!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...