கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Selvi Nithianandan

பிரிவு

நான்கு வாரமும் கடந்து
நாளும் மெல்லென நகருது
நாட்டியம் நிகழ்வு என்றிட்டா
நல்பாங்குடன் முதல் நிற்பார்

பெண்ணியம் அவரின் பேச்சு
கண்ணியம் செயலின் வீச்சு
மண்ணிலம் எனும் மூச்சு
மடிந்ததே உயிரின் மூச்சு

பல்திறன் ஆக்கம் வெளிப்பாடு
பா வடிப்பதில் தனித்துவ கோட்டுபாடு
புன்னகை வதனம் கண்ணோடு
புற்றுநோய் தாக்கமும் அவரோடு

பா முகத்து உறவுவாென்றின் பிரிவு
பக்கபலம் இழந்ததிட்ட சரிவு
படைப்பாளி ஊக்கிவித்த நிகழ்சி
பார்போற்ற வாழுமே நாளும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading