User banner image
User avatar
  • Nada Mohan

Posts

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவி — 90 தலைப்பு — ஏன் இந்த ஏக்கம் என் இனிய கண்மனியே எந்தன் உயிரில் உறவானவளே எனக்குள் கருவானவளே என்னவளே

தர்ஜினி

கோடை அழகில் கோடை அழகை காணும் கண்கள் வாடும் மலர்களை வார்த்தையில் வரையுமோ… ஒரு நாள் மட்டும் மலரும் மலர்களின் மணம் அது பூமியில் பரவுதே…. நன்றி

க.குமரன்

வியாழன் கவி கரடி அச்சம் தரும் கரடி அழகான கரடி வகைகள் ஐம்பதாயினும் மண் நிறமே கவர்ந்தது! வேட்டையாட பெண்ணும் வேட்டையை பகிந்து உண்ண ஆணும் விருப்பம்

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -174. 16.06.2022 தலைப்பு ! “அணையா அகல்விளக்கே” ஆளுமை ஒளிச்சுடரே ஆராதனை செய்கின்றேன் நாளும் பொழுதெல்லாம் நற்சிந்தனை விதைத்தீரே அணையா அகல்விளக்கே அணைந்திட துடித்திட்டேன் இணைகர

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 179 அவள் ஏன் அழுதாள் புகையிரதப் பயணத்திலே ஒரு நாள் இரு சிறு பிள்ளைகள் துனைவியுடன் இருக்கையிலே எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பத்து

Selvi Nithianandan

உப்பு (519) அறுசுவையில் ஒன்றானாய் அத்தியவசிய தேவையானாய் அடிப்படை கனிமமாய் ஆரோக்கிய ஊட்டச்சத்தாய் ஆபத்தை விளைவிப்பதாய் ஆவியாக்கி உப்பளஉற்பத்தியாய் உணவை பாதுகாப்பதற்காய் உலகிலே பயன்பாடாம் கடல் உப்பு,

ரஜனி அன்ரன்

“ உயிரின் மூச்சு “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 16,06,2022 காற்றில்லா இடம் வெற்றிடம் காற்றில்லா விட்டால் உயிர்கள் ஜடம் உயிரின் மூச்சு காற்று உயிரோடு உயிர்ப்போடு

றாஜினி .அல்போன்ஸ்

கவிதை.337 25வது வருட நினைவுகள் அன்று தொடங்கி இன்று வரை நானும் சேர்ந்து பயனிக்கும் பாமுகமே எத்தனை இடர்கள் வந்த போதும் அனைத்தையும் ஏற்று நடாத்தும் பாமுகமே,

ஜெயம் தங்கராஜா

கவி 610 ஐயைந்து ஆண்டின்முன் புதைக்கப்பட்ட நல்விதை பெருவிருட்சமாய் புலம்பெயர் தேசத்தில் நம்மவர்க்கானதொரு கலையகம் உளம் வாழ்த்திச் சொல்வேன் பாமுகமென்றால் அதுதகும் தேன் சொற்களைக்கொண்டு படைத்தலில் பேரூக்கம்

சிவதர்சனி

வியாழன் கவிதை நேரம்! சிவதர்சனி கவி 1642! வல்லமை தாராயோ! வல்லதமிழ் சொல்லினிலே வார்த்தெடுத்த கவியொன்று மெல்ல இரு செவி சேர வரமொன்று தாராயோ புவிமீது தடம்பதித்து

Jeya Nadesan

வியாழன் கவி வாரம்-16.06 2022 கவி இலக்கம்-1528 முத்தாகும் வித்துக்கள் —————————– வித்துக்கள் முத்தாகும் விந்தையிது முத்து விளையும் வித்துக்களை விதைத்து வளர வைத்து பலன் பெற

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு178 விருப்பு தலைப்பு: .காலம். : 21/6/22 செவ்வாய் இரவு8.15 வாரம் ஒரு கவிஞர்: திருமதி.நகுலவதி தில்லைத்தேவன் உங்கள்கவிதைஆக்கத்தைமுன்கூடியே பதியுங்கள்.நன்றி.