-
Nada Mohan
Posts
திருமதி.அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக….07.06.2022 தலைப்பு ! “பழமை” நெடுநாள் நட்புறவே நெறிபிறழா அன்புறவே வெடுக்கென என்னைநீ விட்டுப்பிரிய பொறுக்கலையே // ஓராண்டா ஈராண்டா ஒன்றான நம்நட்பு தோராயமின்றி
vajeetha Mohamed
பழமை அழகிய நினைவு பழமையின் பதிவு வாழ்க்கை ஓர்சொர்க்கம் வாசல் விளையாட்டு பல பக்கம் மண் உண்டியலில் சில்லறை தயிர்டின் போத்தல் கொள்விலை சவ்வுமிட்டாய் தோடம்பழ மிட்டாய்
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம் திரு நடா மோகன் அவர்களே திரு ப.வை.ஜெயபாலன் அவர்களே மற்றும் பாமுக உறவுகளே! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு பழமை! அறிவியலும் அனுபவமும்
நகுலவதி தில்லைத்தேவன்
சந்தம் சிந்தும் கவி 177. அதிபருக்கும் பாவை அண்ணாக்கும் இரவு வணக்கம், பழமை. பழயன கழிதலும் புதியன புகுதலும் புத்தாண்டின் வரவாம் பாட்டியின் கதை கேட்டு உறங்கிய
திருமதி திரேஸ் மரியதாஸ்
🌺பழமை🌺 பழைமையழகு பழமான தமிழ் இலக்கணம் வழமையான வண்ணவழகு பழம்பெரும் ஐம்பெரும் காப்பியங்கள் காட்டிய வாழ்க்கையும் தீமைகளைக் கட்டி தீட்டிக்கூட்டிய நீட்டிய நன்மைகளும் அன்றும் என்றும் தீர்ந்திடாதவழகு
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு பழமை வாழும் வாழ்வில் வசந்தம் பெறவே வாழ்ந்தார் பழமையில் எழிலையும் கண்டே கூட்டாய் இருந்து கூட்டாஞ் சொறுண்டு கூடி மகிழ்ந்த பழம்பெரும் காலம்
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
**** பழமை **** அரிய உணவை அறிந்து அறிந்து அன்னை தந்தார் அன்று பரிவை காட்டி பாசம் காட்டி பார்த்து வளர்த்தார் நன்று பிரிவில் இன்று பேதை
கெங்கா ஸ்ரான்லி
பழமை பழமை தந்த பசுமை நினைவு புதுமையில் ஒன்றும் பெரிதல்லவே பழமை பழமை என்று வெறுப்போர்க்கு பழமையின் சுவை புரிவதில்லையே. பழைய சோறு கஞ்சி குடிப்பது பதப்
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 177 தலைப்பு — பழமை உலகெங்கும் உள்ளனர் உறவினர் என்றெண்ணி நலமான பலமான
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.06.2022 இலக்கம்-177 பழமை ———————– பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக மக்களின் பழக்கமன்றோ காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம் மூக்குப் பேணி
சிவா சிவதர்சன்
வாரம் 177 “பழமை” பழமை தரும் அனுபவம், உன் வாழ்வு செப்பனிட உதவிடும் புதுமையை நாடுவதோ மனதின் சபலம் வெற்றி தோல்வியை என்றும் இடித்துரைக்கும் பழமையே எண்ணித்துணிக
சி.பேரின்பநாதன்
சந்தம் சிந்தும் கவிதை- 177 பழமை தொன்று தொட்டு தொடர்கின்றது தொன்மையான பழமை வழிவழி வந்த நம்முன்னோர்கள் வழிகாட்டிய வாழ்க்கையின் மகத்துவம் உணவே மருந்தானது பழமையின் வாழ்வியலில்