30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி.அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக….07.06.2022
தலைப்பு !
“பழமை”
நெடுநாள் நட்புறவே
நெறிபிறழா அன்புறவே
வெடுக்கென என்னைநீ
விட்டுப்பிரிய பொறுக்கலையே //
ஓராண்டா ஈராண்டா
ஒன்றான நம்நட்பு
தோராயமின்றி ஆண்டான்டாய்
தோன்றியதே நீண்டகாலம் //
மாண்டாலும் மறையாத
மாண்புடை புகழரசி
ஆண்ட வாழ்விற்கு
அர்த்தம்நீயன்றோ //
தொன்மை உறவின்
தோழமை நட்பு
மென்மை மக்கள்
மேன்மக்கள் மேன்மக்களே //
முதன்மை வித்தே
முத்தான சொத்தே
முத்தமிழ் தாயின்
முத்திரை நீயன்றோ //
கவிப் பார்வை …தொகுப்பாளர்
கவிஞர் பாவை அண்ணா அவர்களுக்கும்
அதிபர் அவர்களுக்கும் என்மனமார்ந்த
நனிநன்றிகள்🙏
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...