30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
vajeetha Mohamed
பழமை
அழகிய நினைவு
பழமையின் பதிவு
வாழ்க்கை ஓர்சொர்க்கம்
வாசல் விளையாட்டு
பல பக்கம்
மண் உண்டியலில் சில்லறை
தயிர்டின் போத்தல் கொள்விலை
சவ்வுமிட்டாய் தோடம்பழ மிட்டாய்
தும்புமிட்டாய் மணியடித்தால்
பண்டைமாற்று பகிர்வு அழகு
சையிக்கில் டயர் அடிமட்டை
குறும்பெட்டி தென்னைஓலை
ஆபரணம் எத்தனை விளையாட்டு
பணமில்லா இயற்கையின்
இலவச பரிமானம் பழமை
பாடசாலை நேரம்
பிறந்தநாள் பாடல் வானோலியில்
இதுவே ஏழுமணி நேரம்
பினாட்டை பென்சிலில் குற்றி
பகி௫ம் பாசத்தின் நேசம்
நெங்கு வண்டி செய்தும்
சிறுஓடைகளில் மீன் இறல்பிடித்தும்
இரட்டை சடை தோழியோட
இணைந்து பினைந்த நிகழ்வு
பழமைகள் என்றும் என்மறையா
நினைவு
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...