14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
சிவா சிவதர்சன்
வாரம் 177
“பழமை”
பழமை தரும் அனுபவம், உன் வாழ்வு செப்பனிட உதவிடும்
புதுமையை நாடுவதோ மனதின் சபலம்
வெற்றி தோல்வியை என்றும் இடித்துரைக்கும் பழமையே
எண்ணித்துணிக கருமம், எண்ணுவதைப் பின்போடல் துயரம்
பழமை பொன்னானது ஆன்றோர் கூறி வைத்தார் என்றோ
பயிர் வளர்ந்த பின் வேலி போடச் சென்ற கமக்காரன் நிலை எங்கே?
பழமை அனுபவம் இருந்திருப்பின் விதைக்கு முன் வேலி அவசியம் புரிந்திருப்பான் அன்றே.
வாழ்வின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பழமை.
புரியாத பல விடயங்கள் சூழலில் இடம்பெறும்
அறியாமை அதை விதி என்னும்
பழமையோ அதை எதிர்கொள்ள வழி காட்டும்
சிந்திப்பாய் மானிடா!
சிறந்த முடிவுகள் தருவது எப்போதும் பழமையே.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...