User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவதர்சனி

வியாழன் கவிதை நேரம்! சிவதர்சனி இராகவன் கவி -1636 இது எழுத்தின் ஏற்றம்! பழுதிலா மொழியதைப் பாரினில் காக்க உழியது கொண்டு செதுக்கியே பேணக் கருத்தினில் ஊன்றிக்

வசந்தா ஜெகதீசன்

ஏக்கம் விலத்திய ஏறுமுகம்… எழுத்தின் வனப்பு ஏற்றமிடும் இனத்தின் தோப்பு வளர்ச்சியுறும் அடுத்த தலைமுறை எழுச்சி பெறும் அயராப் பணியே அணி மகுடம் தொடர்ச்சி காணும் வீரியத்தில்

நகுலா சிவநாதன்

நெஞ்சத் தமிழே! அஞ்சா நெஞ்சம் படைத்து நாமும் அறிவில் பலமாய் ஓங்கிடுவோம் கொஞ்சும் தமிழும் கோடி அழகும் கொள்ளை இன்பம் தருமன்றோ! நெஞ்சம் இனிக்க நிறைந்த தமிழை

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 177 பழமை உளி கொண்டு செதுக்கி உருவம் அமைத்து பதுமைப் பாவையேன பார்பவர் மனங்களிலே பதிந்திடும் முத்திரை கல் ஒன்றில் சொல் ஒன்று

Thires Mariathas 02.06.2022

🌺சிறைக் கம்பிகளுக்குச் செய்தி தொடுப்போம்🌺 தெரிந்தோ தெரியாமலோ அறியாத தெரியாத கட்டிளம் பருவமதில் பட்டியலாய்க் கட்டிக்கொண்டு புரிந்த பாதகங்களை எரித்துத்தள்ள ஏழோ எட்டோ ஆண்டுகள் மட்டாய்ப் போதாதா

Selvi Nithianandan

தேனீ (517) ஆறுகால் கொண்டதொரு பூச்சீனம் அவனியிலே பலவகையைக் கொண்டதும் ஏழுவகை தேனீங்கள் பிரபலமானதும் எப்போதுமே கூட்டமாய் வாழுமாம் அறுகோண அறைகொண்ட கூடுகட்டி அவற்றின் உடலில் வெளியேற்றும்

இ. உருத்திரேஸ்வரன்

வணக்கம் கவிதை 176 எரிந்த நூலகம் 1800 ம்ஆண்டின் யாழ் பத்திரிகைகள் ஆறுமுக நாவலரின் புத்தகங்கள் எழுத்தோலைகள் கையெழுத்து பிரதிகள் ஓலைச்சுவடிகள் என அறிவின் கரு வரலாற்று

கீத்தா பரமானந்தன்

அலைபாயுதே! ஆசைக் கடலில் அனுதினப் பயணம் அடங்க மறுக்கும் ஆணவ அலைகள் ஓசையற்றுச் சிரிக்குது ஓயாத விதியும் ஓடுது வாழ்வு ஓடமாய் நாளும்! கடைவிரித்துக் காத்திருக்கும் கற்பனைக்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதலைப்பு அப்பாஆசை தப்பானதே அப்பா ஆசைப்பட்டதெல்லாம் அன்பாய் படையலிட்டோம் தப்பாத மக்களாய் தகப்பனுக்கு கடமையாய் உள்ளத்தில் ஓராசை உயிருடன் ஈழம்செல்ல பிள்ளைகளே என்ஆயுள் பின்நாளில் தாய்மண்ணென்றார் உங்களின் ஆசையை உறவுநாங்கள் நிறைவேற்ற வில்லையப்பா எங்களின் தாக்கமெல்லாம் ஏக்கம்கொண்ட உங்கள்கனவப்பா தாய்மண்ணே உன்னைதொட தவமிருந்தார் என்அப்பா சேய்களுக்காய் வாழ்ந்தவர் சோதனைக்காலம் பாரதமண்ணை முத்தமிட்டார் வேதனைக் கோலங்கள் விடியாத இரவுகள் சாதனை ஏதுமில்லை சரித்தரம் கூறும்நாளை குடும்ப உறவுகளின் கூண்டுகிளிகள் நாங்கள் அடுக்கடுக்காய் பிரிவுகள் அன்னைநாட்டிலும் அண்டைநாட்டலும் அப்பா இறப்புவரை அழகிய தேன்கூடுநாங்கள் இப்படிநாமும் பிரிவோமோ ஈழத்து அகதியாய்😭😭😭 நன்றி வணக்கம் பண்புமிகு அண்ணா கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதலைப்பு அப்பாஆசை தப்பானதே அப்பா ஆசைப்பட்டதெல்லாம் அன்பாய் படையலிட்டோம் தப்பாத மக்களாய் தகப்பனுக்கு கடமையாய் உள்ளத்தில் ஓராசை உயிருடன் ஈழம்செல்ல பிள்ளைகளே என்ஆயுள்

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆர்ணா “”””””””””””””””””””””””””””””””””” அழகாய் அழகாய் ஆர்ணா பிறந்தா! அன்பால்.. வளர்ந்தே….அறிவால்.. நிறைவா! (அழகாய்2) பழகிப் பழகிப்…பாசம் வளர்ப்பா! பண்பில்…நிறைவா …பரிவைத்… தருவா! குழந்தைக்

கெங்கா ஸ்ரான்லி

உயர்வு யாரிடம் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் தகுதியில்லா மாந்தரை இகழ்தல் தகும். நன்மை பெறவேண்டின் நல்லவிதமாகப் பேசிடுவர். நன்மையது பெற்றபின் நயவஞ்சகமாக கழற்றிடுவர். பொங்குகின்ற பூமீயில்

K.Kumaran

வியாழன் கவி ஆக்கம். 89 கோட்டா கோ கம கிராமம் அமைத்து கிரமமான போராட்டம் ஐம்பது நாள் தொடும் போராட்டம் இன பேதம் மத பேதம் மொழி