28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
Selvi Nithianandan
தேனீ (517)
ஆறுகால் கொண்டதொரு பூச்சீனம்
அவனியிலே பலவகையைக் கொண்டதும்
ஏழுவகை தேனீங்கள் பிரபலமானதும்
எப்போதுமே கூட்டமாய் வாழுமாம்
அறுகோண அறைகொண்ட கூடுகட்டி
அவற்றின் உடலில் வெளியேற்றும் மெழுகாலே
தேனை சேகரித்து வாழும் திறமையாம்
ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும்
திறனைக் கொண்டதாம்
இராணித்தேனீ வேலைக்காரத் தேனீ மலைத்தேனீ
கொம்புத்தேனீ அடுக்குத்தேனீ கொசுத்தேனீ
மேற்கு கிழக்குலகத் தேனீ இப்படி பலவகையாம்
மேதினியிலே பலருக்கு இலாபமாம்
நடனம்மூலம் கருத்து பரிமாற்றம் செய்யும்
நிர்க்கதியாய் வெளியேற்றப்பட்டு இறக்கும்
சோம்பேறி என்றும் பெயரும் உண்டு
சுற்றுச் சூழலுக்கு பெரிதும் உதவுமே
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...