-
Nada Mohan
Posts
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-02.06.22 கவி இலக்கம்-1522 நீங்காத நினைவில் ————————— இந்துக் கடல் இடுக்கில் எழுந்த நெடு நிழலில் சங்கு கரை ஒதுங்கும் சமுத்திரத் தீவுதனில் நெடுந்தீவில்
ஜெயம் தங்கராஜா
கவி 608 வாழ்வு மாயமே மண்ணுடன் உடல் உறவை முடிக்கும் உடலுடன் உயிர் உறவை முடிக்கும் காலன் இரசிக்காத புவியின் வசிப்பு கோலம் ஆடிய ஆட்டத்திற்கோர் முடிவு
Selvi Nithianandan
இழப்பு பா முகத்து ஓர் உறவு பா படைப்பதில் தனிச்சிறப்பு பலஆளுமை மிகச்சிறப்பு பற்பல நூல்கள் அவரது படைப்பு பிறப்பு இறப்பு இறைவன் நியதி பின்னிப் பினணயும்வாழ்வின்
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
*** மாதர்க்கு ஓர் அணிகலனாம் மாதா மறைந்தார்*** அன்றலர்ந்த மலராக அகமகிழ்வில் எம்முன் அன்பு விளக்கேற்றி அறிவு வழிகாட்டி அன்னை இனம்காணும் அல்லல்கலி நீக்க கன்னல் மொழியாலே
Vajeetha Mohamed
வீரத் தாயே மனம் வலிக்கின்றது அக்கா மறைந்த நிகழ்வு கேட்டு உறவாய் உணர்வாய் ஆறுதல் சொல்வாய் செவ்வாய் மூடியதோ இனிமேல் யாரிடம் பகிர்வேன் அம்மாவாய் சகோதரியாய் தோழியாய்
சக்தி சிறினிசங்கர்
சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு பேரன்பின் பெருவெளி! நீதியும் நேர்மையும் நெஞ்சத்தில் அணிகலனாக சாதுரியப் பெண்இவர் சாதனைகள் பற்பல கவிதா ஞானவாருதிஎனக் கலையுலகம் போற்றியது புவிதனில் புதுமைகளால்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
26.05.22 ஆக்கம்-228 எண்ணம் இதயத்தில் தேக்கிய ஆசையால் ஓரு தாய் கர்ப்பம் சுமப்பது போல் சுமந்து என்றாவது ஓரு நாள் அந்தக் கரு அபாரமாய் பெரிதாய் வளர்ந்து
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக 24.05.2022 தலைப்பு ! அணையா அகல்விளக்கே ஆளுமை ஒளிச்சுடரே ஆராதனை செய்கின்றேன் நாளும் பொழுதெல்லாம் நற்சிந்தனை விதைத்தீரே / அணையா அகல்விளக்கே அணைந்திட
மட்டுவில் மரகதம்
பிரபஞ்சம் எல்லாமே! குல விளக்காக குடும்பமாகி வாழ மனம் கொண்டேன் மணமாக விரும்பினேன் மனமார உன்னோடு குலம் வாழ எண்ணினேன் நீ துணையாக இன்றைய நாள் வரை
சிவரஞ்சனி கலைச்செல்வன்
அஞ்சலிகள் அக்கா. முன் நான் அறிந்த தில்லை முகநூலில் உள் நுழைந்த பிள் தான் அறிந்தேன் அவரை பெருமை மிதக்கும் பேச்சில் லயிக்க வைக்கும் சொல் வளம்
மட்டு சுப்பிரமணியம்
பார்த்தேன் பார்த்தேன் பனம் பழத்தில் துணி துவைத்தேன் துடித்தேன் துடித்தேன் துப்பாக்கிகள் சத்தம் கேட்டேன் ஓட்டம் எடுத்தேன் ஊர் விட்டு ஊர்வலம் கூடு விட்டு வீடு தாண்டி
கமலா ஜெயபாலன்
வசந்தமே வா வா ——/////——-///// வண்டும் வலம்வர வண்ணமலர் மணம்வீச கண்டும் களிக்கும் கனகாம்பரப் பூமலர சிட்டுக் குருவி சில்லென்று பறந்துவர வட்டமிட்டு தேனீயும் வாயூதி ரீங்காரமிடும்