21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
Selvi Nithianandan
இழப்பு
பா முகத்து ஓர் உறவு
பா படைப்பதில் தனிச்சிறப்பு
பலஆளுமை மிகச்சிறப்பு
பற்பல நூல்கள் அவரது படைப்பு
பிறப்பு இறப்பு இறைவன் நியதி
பின்னிப் பினணயும்வாழ்வின் உறுதி
பிணியும் கூட வந்திட்ட கதி
பிரிந்த துயரம் இணையார்சேரும் விதி
உறவுகள் சோகம் கண்ணீராய்
உயிரான தாகம் பெண்ணியமாய்
இலக்கியம் கவிதை தட்டிக்கொடுப்பு
அஞ்சலோட்ட மாதாந்த கவிஞராய்
இப்படி பலபரிணாமம் படைத்தவர்
இறுதி மூச்சு உள்ளவரை ஆசிரியமாய்
இணைந்து பயணித்து சென்றாரே.
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...