Selvi Nithianandan

இழப்பு
பா முகத்து ஓர் உறவு
பா படைப்பதில் தனிச்சிறப்பு
பலஆளுமை மிகச்சிறப்பு
பற்பல நூல்கள் அவரது படைப்பு

பிறப்பு இறப்பு இறைவன் நியதி
பின்னிப் பினணயும்வாழ்வின் உறுதி
பிணியும் கூட வந்திட்ட கதி
பிரிந்த துயரம் இணையார்சேரும் விதி

உறவுகள் சோகம் கண்ணீராய்
உயிரான தாகம் பெண்ணியமாய்
இலக்கியம் கவிதை தட்டிக்கொடுப்பு
அஞ்சலோட்ட மாதாந்த கவிஞராய்
இப்படி பலபரிணாமம் படைத்தவர்
இறுதி மூச்சு உள்ளவரை ஆசிரியமாய்
இணைந்து பயணித்து சென்றாரே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading