கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Selvi Nithianandan

இழப்பு
பா முகத்து ஓர் உறவு
பா படைப்பதில் தனிச்சிறப்பு
பலஆளுமை மிகச்சிறப்பு
பற்பல நூல்கள் அவரது படைப்பு

பிறப்பு இறப்பு இறைவன் நியதி
பின்னிப் பினணயும்வாழ்வின் உறுதி
பிணியும் கூட வந்திட்ட கதி
பிரிந்த துயரம் இணையார்சேரும் விதி

உறவுகள் சோகம் கண்ணீராய்
உயிரான தாகம் பெண்ணியமாய்
இலக்கியம் கவிதை தட்டிக்கொடுப்பு
அஞ்சலோட்ட மாதாந்த கவிஞராய்
இப்படி பலபரிணாமம் படைத்தவர்
இறுதி மூச்சு உள்ளவரை ஆசிரியமாய்
இணைந்து பயணித்து சென்றாரே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading