இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

Vajeetha Mohamed

வீரத் தாயே

மனம் வலிக்கின்றது அக்கா
மறைந்த நிகழ்வு கேட்டு
உறவாய் உணர்வாய்
ஆறுதல் சொல்வாய்

செவ்வாய் மூடியதோ
இனிமேல் யாரிடம் பகிர்வேன்
அம்மாவாய் சகோதரியாய்
தோழியாய் நட்பாய் நீவிதைத்த
ஆறுதலும் ஆலோசனையும்
மனதோடு பேசி வலிக்கின்றதே

கிழக்கும் வடகும் நாம்
இந்துவும் இஸ்லாமும் நாம்
அன்பு என்னும் பொதுமறையால்
பல வருட உறவாய் இருந்தோம்

கூரிய சிந்தனை
விரிந்த பார்வை
கல்வி அறிவின் கடல்
காட்டிய அன்பு மடல்

மரணம் அணைத்தி௫ந்தும்
மகிழ்ச்சியோடு ஏற்றீர்
மறந்தும் ௨ம்நோயை
மற்றவரிடம் பகிறாது இ௫ந்தீர்

யா௫க்கு வ௫ம் இத்திடம்
யான் அறிந்த மாவீரமங்கை
தாயே நீ ஓர் வடம்
தாரகையாக என்மனதில் ஓர் இடம்

தினமும் விடியலோடு
விரியும் வணக்கம் பதிவோடு
குரலோடு குன்றாகும் திறமை
குறையாத அறிவின் புதுமை

பாமுகம் தந்த ௨றவே
பதறுது என்மனது நிலவே

பெண்ணியத்தால் பெற்ற
அங்கீகாரம்
அஞ்சலோட்டக் கவியாலே
பெற்ற ௨றவின்பாலம்

தனக்குள்ளே வலிசுமர்ந்து
நேசித்தாய் பூசித்தாய்
கலையாத புன்னகையாள்
அழுகையைப் பலவீனமாய்
நினைத்த தாயே

ஆயிரம் அறிவுரைகள்
தந்த ஆசான் நீ
இறைவன் எழுதிய
ஆழுமைப் பெண்

௨ங்கள் மறைவு கேட்டு மனவாடுகின்றதே
தாயே
௨ங்கள் ஆத்ம சாந்திக்காய் இறையை
வேண்டுகின்றேன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading