-
Nada Mohan
Posts
நகுலா சிவநாதன்
தீயில் எரியும் தீவு ஆட்டமும் அதிகாரமும் ஆடுது கூட்டமும் மக்களும் கூடுதே இனவெறி அதிகாரம் நடமாடுது இடர்கள் நிறைந்து பெருகுது துயர்கள் நிறைந்த அவலம் துணிவு அற்ற
Jeya Nadesan
கவிதை நேரம்-19.05.2022 கவி இலக்கம்-1513 புரட்சியும் ஆட்சியும் ————————- அவர்கள் அரசியல்வாதிகள் நாட்டுப் பிரச்சினைகள் ஆட்சியில் மக்களை ஆட்டிப் படைக்கும் ஆட்சி முறைகள் மும் இன மக்களாலும்
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு – தந்தையின் தாயககனவு ஆசையாய் தந்தையும் அன்னையும் தாயகம் – திரும்பிட காசையும் சேர்த்தனர் கஞ்சிக்கும் கூலுக்கும் பூசையும் செய்தனர்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
கண்ணீர்தான் மீதி ஆக்கம் 227 அவலத்திலும் அவலம் முள்ளிவாய்க்கால் பேரவலம் கொத்துக் குண்டால் பொத்தெனச் சாய்த்து சொத்தாய் மிஞ்சின எஞ்சிய சிதைந்த உடற் கூறுகள் ஊன் இறைச்சியாய்
வசந்தா ஜெகதீசன்
வெந்து துடித்தது வீரம் வீழ்தலில் தவிக்குது ஈழம் அன்று பட்டவை அவலம் அழிப்பில் மீள்வதே தேசம் இன்றும் நிகழுதே நாளும் ஈனர்கள் ஆட்சியின் கோரம் வெந்தணல் சுட்டிடும்
கீத்தா பரமானந்தன்
தீயில் எரியும் தீவு! அதிகார ஆட்டம் அகம்பாவ மோகம் விதியாக மாறி விரட்டிடும் கோலம்! கதியற்று மக்கள் கனன்றிட்ட வேகம் கனலாகி எழுந்தே கருக்கிடும் அவலம்! பாவத்தின்
அபிராமி கவிதாசன்.
17.05.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -175 தலைப்பு ! “தீயில்எரியும் எம்தீவு” எரிகிறதே என்தீவென்று ஏன்சிந்துகின்றீர் கண்ணீரை அரிதங்கு வாழ்வதென்ற அவலத்தை அறிந்தீரோ / பெற்றதாய்
கமலா ஜெயபாலன்
தீயில் எரியும் நம் தீவு எரியுது எரியுது ஏற்றிய பாவம் புரியுது புரியுது போற்றிய தெய்வம் எங்கள் கண்ணீர் இட்ட சாபம் பொங்கும் தீயாய் பரவுது தீவில்
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு தீயில் எரியும் எம்தீவு கடவுள் தந்த கண்கவர் தீவு கடந்திட முடியாத கண்ணீர்க் கதைகள் படபடக் கின்ற பயங்கர நிகழ்வுகள் சுடச்சுட அறுசுவை