21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
வசந்தா ஜெகதீசன்
வெந்து துடித்தது வீரம்
வீழ்தலில் தவிக்குது ஈழம்
அன்று பட்டவை அவலம்
அழிப்பில் மீள்வதே தேசம்
இன்றும் நிகழுதே நாளும்
ஈனர்கள் ஆட்சியின் கோரம்
வெந்தணல் சுட்டிடும் அவலம்
வீழ்ச்சியில் அழிக்கிறார் மனிதம்
ஒற்றுமை வேட்கையே உறுதி
அத்தனை சாட்சியும் நியதி.
நன்றி
ப. வை அண்ணா தொடர்பணிக்கும் பங்காளர்கள் கவிமிடுக்கிற்கும் நனிமிகு நன்றிகள்.
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...