பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
தீயில் எரியும் எம்தீவு

கடவுள் தந்த கண்கவர் தீவு
கடந்திட முடியாத கண்ணீர்க் கதைகள்
படபடக் கின்ற பயங்கர நிகழ்வுகள்
சுடச்சுட அறுசுவை சுவைத்திடும் தீவு

சுற்றுலாப் பயணிகள் சுற்றும் தீவு
சுதந்திரம் இன்றித் தீயில் எரியுது
பற்று நிறைந்த பசுமைத் தீவு
பயணிகளை ஈர்க்கும் பகலவன் ஒளியில்

எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு
எம்தாய்த் திருநாட் டிலே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading