13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
Jeya Nadesan
கவிதை நேரம்-19.05.2022
கவி இலக்கம்-1513
புரட்சியும் ஆட்சியும்
————————-
அவர்கள் அரசியல்வாதிகள்
நாட்டுப் பிரச்சினைகள் ஆட்சியில்
மக்களை ஆட்டிப் படைக்கும் ஆட்சி முறைகள்
மும் இன மக்களாலும் எழுந்த புரட்சி
விண்ணை நோக்கி எழுந்த குரல்கள்
போராட்டங்களும் குழப்பங்களும்
கண்ணீர் புகையும்,துப்பாக்கி சூடும்
சிறை பிடிக்கும் மரணக் கோலங்களும்
மனித நேயத்தை விரும்பாத ஆட்சி
சமாதானம் வேண்டி நல்ல ஆட்சி தேடினார்கள்
சமூகமாய் தொழிலாளர் சேர்ந்து போராடினார்கள்
கூக்குரல் எழுப்பி போராடி புரட்சி செய்தார்கள்
ஆட்சியாளர்கள் ஓடினார்கள் ஒளித்தார்கள்
பொருளாதாரம் பசி பட்டினி தெருவில் மக்கள்
இருண்டு கிடக்குது நம்ம தேசம்
நல்ல ஆட்சி வந்து நன்மை தருமா
வந்த ஆட்சி என்ன செய்யப் போகுது
கேள்விக் குறியோடு மக்கள் நிலமை

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...