-
Nada Mohan
Posts
சிவா சிவதர்சன்
வாரம் 174 “புதிய பார்வையில் அன்னையர் தினம்” ஆண்டுக்கு ஆண்டு ஆனந்தம் பாடி வரும் அன்னையர் தினம் இசையின் தவறா கேட்பவர் பிசகா தப்புத்தாளமாய் சிலகாரணங்கள் இசையில்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
12.05.22 ஆக்கம் 226 நிலைமாறும் பசுமை சுற்றும் உலகில் சூழல் மாறிட பற்றிப் பிடிக்கும் மனித வாழ்வோ புதிரிட முற்று முழுதாய்க் கானகமும் ,புல் வெளியும் எரிந்து
வசந்தா ஜெகதீசன்இனிய
முதியோர் காப்பகம்… ஏக்கத்தில் தேக்கத்தில் எழில் நிறைக்கும் அரங்கம் எண்ணற்ற சாதனையின் அறிவாளர் மன்றம் கன வுகளின் நிஜத்தை உழைப்பாக்கி விதைத்தோர் கண்ணுறக்கம் மறந்து கடமைகளில் ஜெயித்தோர்
கமலா ஜெயபாலன்
தண்ணீர்க் குடத்தழகி ——————————- தண்ணீர்க் குடத்தழகி தாமரைப்பூ முகத்தழகி மண்ணின் மணத்தழகி மயக்கிடும் கண்ணழகி/ கொடியிடை அசைந்தாட கொலுசு குதித்தாட வடிவான வஞ்சியவள் வாறாளே வாஞ்சையுடன்/ தண்ணீர்
Selvi Nithianandan
நிலைமாறும் பசுமை (515) 12.05.2022 ஆரோக்கிய வாழ்விற்க்கு ஆதாரம் அவனியிலே இப்போ சேதாரம் ஆதி மனிதனிரின் அடையாளஅங்கம் பாதி அழித்து விடை தேடிய பங்கம் தானியங்கள் பழங்கள்
கீத்தா பரமானந்தன்
உழைப்பாளி நித்திய வறுமைக்குள் சுற்றிடும் பம்பரமாய்/ நெற்றி வியர்வையை முத்தாக மாற்றி/ சுற்றம் நிமிர்ந்திட சத்தமின்றித் தேய்ந்து/ உக்கி உரமாகி உழன்றிடும் சேவகன்/ தேசத்தை நிமிர்த்தும் பெயரறியாத்
நக்தி சக்திதாசாசன்
நினைவினிலே ஒரு சாரல் எண்ணங்களில் ஒரு கீறல் ஞாபகங்களில் ஒரு தூறல் நெஞ்சினிலே ஒரு தேறல் நேற்றைகள் தந்த நினைவுகள் இன்றையில் நீந்தும் கனவாக நாளையில் சுரந்திடும்
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு குதியுந்து குதூகலம் இருசக்கர குதியுந்து இருகரம் கற்றுக்கொள் இருதயத்தில் தெம்புடன் இயக்கிட கற்றுக்கொள் அவசர தேவைக்கு அழைத்திட ஓடிவரும் கவலையா
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்___66 “அம்மா ” அம்மா எனும் அற்புத விளக்கு மெழுகு திரியாய் உருகி எமக்கு ஒளி கொடுத்து தன்னை உருக்கியவள்!! தன் பசி மறந்து
Vajeetha Mohamed
அர்த்தமில்லாத அமைதிகள். அதிகார வெறியர்கள் அவிழ்த்து விட்ட அளவிலாப் பொய்களை அறிவு சார்ந்தோரும் அறிந்தறிந்தே அமைதி காத்து அனுமதித்ததால் அழகு மிகு – எம் அன்னை நாடு