User banner image
User avatar
  • Nada Mohan

Posts

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம்88 வேண்டும் வலிமை பாரினிலே நின்னையும் பத்து திங்கள் காத்திருந்து பெற்றோமடா பாவம் எதுவும் செய்யவில்லை நீ பாதகமாய் காலம் செய்தது குறைகளுக்கும் தீர்வு

Jeya Nadesan

கவிதை நேரம்-28.04.2022 கவி இலக்கம்-1501 வேண்டும் வலிமை ————————— இருட்டான கருவறையில் உருவாகிய மனிதன் ஒளியான உலகில் விழுந்தவுடன் அழுகிறான் வாழும்போது நல்லதாக வாழ நினைக்கிறான் மனித

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு பெற்றிட்ட பேறு பேரப் பிள்ளைகள் பெற்றிட்ட பேறில் பெருமையும் வந்திடும் – பேரப் பிள்ளைகள் முத்தம் பூரிப்பால் மகிழ்வுறும் வற்றாக் கடலாய் விடியலைத்

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவுவணக்கம் திரு.நடா மோகன் அவர்களே ப.வை.ஜெயபாலன் அவர்களே மற்றும் பாமுக உறவுகளே! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு அன்புதான் ஆளுகின்ற சக்தி! அறுசீர் விருத்தம்! இன்முகம்

வசந்தா ஜெகதீசன்

இல்லையேல்…… காலத்தின் கரிசனை காத்திடம் உழைப்பு காசினியை மெருகேற்றும் கடமையின் விதைப்பு அழகுறு அகிலத்தை அலங்கரிக்கும் சிறப்பு தினமாகும் தினக்கூலி தேசத்தின் முதுகு வளமாக்கி உலகாளும் வருமானச்

அபிராமி கவிதாசன்.

26.04.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -172 தலைப்பு ! “பகிர்ந்து பழகுவோம்” வருத்தம் நெஞ்சை வதை செய்ய இருத்திய சோகம் இதயம் நொறுக்கும் உறவின் கரங்கள்

-எல்லாளன்”-கைகூடுமா கனவு”

நேற்றுப்போல் இருக்கிறது இளமைக் காலம் நித்திரையும் மறந்து பல பணியில் நாட்டம் ஆற்றலுடன் களம் பலதில் ஓடிஆடி அங்கெல்லாம் புகழோடு வெற்றி சூடி ஈற்றில் இங்கு தஞ்சமென

Vajeetha Mohamed

தி௫மறை இறங்கிய மாதம் ரமளான் நிறைகாணா மனிதன் குறைகூறுகின்றான் இறையில் பலதை அறியா மனிதன் பழிகூறுகின்றான் சினத்தில் மார்க்கம் தடையல்ல இதுவே தடையம் ௨லகமாயையில் மயங்கிடும் ௨ள்ளம்

சிவா சிவதர்சன்

வாரம் 172 “தாய் சொல்லைத்தட்டாதே” அன்னை மொழி கேளாதோர் அவனியிலே படும்பாடு சிறுவயதில் கற்றதுண்டு சிரமேற்கொண்டதில்லை அன்னையெனும் அன்புநிறை ஆலயம் அதன் பட்டறிவு ஆயிரம் என்றும் எம்மேன்மைக்காய்

கெங்கா ஸ்ரான்லி

கலகமும் கற்பனையும் கலகம் இல்லா நாடில்லை. கலக்கம் இல்லா மனிதரில்லை. விலக்கும் சில மனிதமும், விலங்கு போன்ற செயல்களும். கற்பனையில் வளம் கண்ட மனிதர் கற்றிடும் நற்பண்பு

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.04.22 கவி ஆக்கம்-56 விழித்திருக்கும் இரவுகள் தொன்று தொட்டு என்றுந் தோன்றியது இன்று தான் மனம் நிறைவாய் அரங்கேறியது தொய்விலாப் போராட்டம் தொடா்ந்திட சிங்கள அரசு சுக்குநூறாகியது

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.04.22 ஆக்கம்-224 வேண்டும் வலிமை குட்டக் குட்ட குனிந்து கூனிக் குறுகியது போதுமென்று நிமிர்ந்து நிற்கிறது இன்று தன் இனத்துக்காகப் போராடியவனைச் சிதைத்து இரத்தம் குடித்த வரலாறு