-
Nada Mohan
Posts
Selvi Nithianandan
மீளவும் வந்ததே கோடை என்றாலே வந்திடும் மகிழ்வு ஜாடை காட்டும் பூக்களின் சிறப்பு கொண்டாட்டங்கள் மீண்டுமாய் மிடுக்குடன் நிகழ்வு திண்டாட்டமாய் வந்திடும் கொரனாவின் அதிகரிப்பு முகமூடி இல்லா
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 172 தலைப்பு — நோயாளிகளாய் மாற்றின இயந்திரங்கள். உரலும் உலக்கையும் உதவிக்கு அம்மியும் தரமான
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__64 “பொருளாதாரம் வீழ்ச்சி” விழித்தெழும் உலகம் விந்தை காட்டும் அரச குடும்பம் பொருளாதார வீழ்ச்சி பொருண்மியம் அடித்து நொருக்கப்பட்டதே!! இலங்கை நிலவரத்தை தை உற்று
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.04.2022 கவிதை இலக்கம்-172 ஏக்கம் ———– பூமியிலே பிறப்பே ஏக்கம் பிறந்து விட்டால் எப்படி வாழ்வதென ஏக்கம் இன்றை நிலையில் பிறப்பிற்கும் இறப்பிற்கும்
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
****இலைதுளிர்காலம் **** மெல்லிய விடியலில் மேதினி ஒளிர்வில் சில்லெனும் காற்றில் சிலிர்க்கும் தளிரிடை, அல்லல் நீங்கிய அதிகாலைப் நடையிடை சொல்லியம் காணாச் சுகங்கள் தந்ததே மலையிடை தாண்டி
சக்தி சக்திதாசன்
பாவேந்தா ! பாரதிதாசா ! பாவுக்குள் தீ வைத்த மாகாகவி பாரதியெனும் கனலின் பா தீப்பொறியாய் எழுந்து பாரிதனில் பாங்காய் நீயும் பற்றி எரிந்தாய் பாக்கனலாய் பாடிய
மனோகரி ஜெகதீஸ்வரன்
நாளை மட்டுமே இருப்பு கோலை வைத்திருக்கக் காட்டாதே பிணக்கு நாயோ மேலாம் நன்றியில் நீயோ மிகக் கீழாம் மெய்யை சுருக்கி பொய்யைப் பெருக்கி சொத்தைச் சுருட்டி சேதத்தைக்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு172 காலம்:26/03/22 செவ் இரவு8.15 விருப்ப தலைப்பு எல்லோர் கவிதைகளும் வரவேற்கப்படுகின்றன
வசந்தா ஜெகதீசன்
கவிவீச்சு… பாமுகத்தின் பிரசவமே பல கவிஞர் தொகுப்பு நூலே கவி வீச்சு உருவாக்கம் காலத்தின் தொகுப்பாகும் பத்து நூல் பிரசவமாய் பாரிலே வேரூன்றும் பதிவிற்கு உரமிட்டு எதிர்கால
Vajeetha Mohamed
ஊரு வலாய் இல்லங்க ௨ண்மையாய் நடக்குதுங்க சட்டம் ஒழுங்கு சந்தியில் ௨யிர் பறிக்குது கோட்டா மானம் பாதாதையில்ல தொங்குது சூடு சொரணை வெட்கம் மானமில்லா இ௫பதிற்கு கையூண்டிய