மனோகரி ஜெகதீஸ்வரன்

நாளை மட்டுமே இருப்பு
கோலை வைத்திருக்கக் காட்டாதே பிணக்கு
நாயோ மேலாம் நன்றியில்
நீயோ மிகக் கீழாம்

மெய்யை சுருக்கி பொய்யைப் பெருக்கி
சொத்தைச் சுருட்டி
சேதத்தைக் கூட்டி
காட்டினாய் காலத்தைக் காரணமாய்

தீவினை அகோரம் திரும்பித் திராண்டெழும் அதிவேகம்
ஆற்றிய மூடர் நீவிரே
அது தாக்குது பாரும் நேரே
கையளவு இதயத்தை பொய்வடிவு ஆக்கினீர்
மெய்யழகு காட்டுது பாரும் திரண்டு.8

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading