” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

நாளை மட்டுமே இருப்பு
கோலை வைத்திருக்கக் காட்டாதே பிணக்கு
நாயோ மேலாம் நன்றியில்
நீயோ மிகக் கீழாம்

மெய்யை சுருக்கி பொய்யைப் பெருக்கி
சொத்தைச் சுருட்டி
சேதத்தைக் கூட்டி
காட்டினாய் காலத்தைக் காரணமாய்

தீவினை அகோரம் திரும்பித் திராண்டெழும் அதிவேகம்
ஆற்றிய மூடர் நீவிரே
அது தாக்குது பாரும் நேரே
கையளவு இதயத்தை பொய்வடிவு ஆக்கினீர்
மெய்யழகு காட்டுது பாரும் திரண்டு.8

Nada Mohan
Author: Nada Mohan