-
Nada Mohan
Posts
Vajeetha Mohamed
பட்டனி குடல் இற்றுப்போகும் தளர்ச்சி ௨டல் வலுவிழந்த முதிர்ச்சி மூடிய திரை முந்தானை முணங்கிய மழலை பசியாற தினக்கூலி வ௫மானம் தொலைதூரம் தொழில்வாரம் கையேந்த வழியில்லை தன்மானம்
வசந்தா ஜெகதீசன்
அனுபவ ஆசான்… ஒற்றைவழியில் ஒரு பயணம் கற்றுத் தருமே பல பாடம் வெற்றுத் தாளில் எழுத்தாகி வெற்றி கூறும் உயர் ஆசான் பட்டே தெளிந்தோர் பலராகும் பாடுபட்டே
சக்தி சிறினிசங்கர்
உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை! விருப்புத் தலைப்பு தமிழுக்கும் அமுதென்று பெயர்! அறுசீர் விருத்தம் சீர் வரையறை: விளம் விளம் விளம்/விளம் விளம் விளம் வல்லினம் மெல்லினம்
தங்கசாமி தவகுமார்
கவி : மௌனம் 31.03.2022 சுற்றுகின்ற உலகோடு சுற்றுகின்ற மானிடம் சுதாகரிக்க தம்மை தாம் தவம் ஒன்று வேண்டின் அதுவே மௌனம் தவ வேள்வி ஒன்று செய்வோம்
நகுலவதி தில்லத்தேவன்
வியாழன் கவி 31.3.22 பாரெல்லாம் பதை பதைக்குது. பசுமை நிறைந்த பார் இப்போ புரட்சி நிறைந்த போர் பழைய புதிய கட்டிடம் ஒரு நொடியில் தவிடுபொடியானதே நாடு
அபிராமி கவிதாசன்
விருப்பு தலைப்பு ! 31.03.2022 நேரிசை கலிவெண்பா “ பெண்ணின் பெருமை “ பிறப்பினை ஈன்றிடும் பெண்ணின் பெருமை சிறப்புடை மானிடத்தின் சீர்மை – அறமாம் திறமுடை
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவி நேரம். இல.524 ***சிரிப்பு*** ””””'”””””'”””””” வார்த்தைகள் ஏதும் அற்ற, வாய்மொழி. வாய் திறந்து , அள்ளிச் சொரியும் அன்பு மொழி. விலை
Vajeetha Mohamed
இறங்கு வரிசையிலே கடல் வளம் மாறி கடன் வளமாச்சி விலைவாசி ஏறி வீதிகளில் போராட்டமாச்சி கூறுபோட்டு தீவு கடன் தீராத் தீர்வு குழாயடிச் சண்டைபோலே சிலிண்டரடி தேடி
கெங்கா ஸ்ரான்லி
துளிநீர் துளித்துளியாய் பெய்யும் மழை தொடராய் பெய்யும் விடாதா மழை. கடளினுள் கலக்கும் மழைத்துளி கன மழையாவதும் துளிநீரே. ஒழுகும் நீரை ஓடவிட்டு கழுவும் வரை திறந்த
ரஜனி அன்ரன்
“ பசுமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.03.2022 இறைவன் அளித்த வரம் இயற்கை தந்த அற்புதம் பசுமையெனும் வளம் செழுமை சேர்க்கும் திறன் பசுமையின் செழிப்பு பாருக்கே
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவி — 85 தலைப்பு — மழைக்காட்சி வென்மேகங்கள் களைந்தது கருமேகங்கள் சூழ்ந்தது வெளித்துப் போயிருந்தது மக்களின்றிய தெருக்கள் வெள்ளைச் சீருடையில் துள்ளித்திரியுது