“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

Vajeetha Mohamed

பட்டனி

குடல் இற்றுப்போகும் தளர்ச்சி
௨டல் வலுவிழந்த முதிர்ச்சி
மூடிய திரை முந்தானை
முணங்கிய மழலை பசியாற

தினக்கூலி வ௫மானம்
தொலைதூரம் தொழில்வாரம்
கையேந்த வழியில்லை தன்மானம்
பசி கிள்ளும் பட்டனி அடைகாக்கும்

தேச முனைப்பின் முறுகல்
பட்டனிச் சாவின் முணங்கல்
முலை கவ்வி சப்பி ௨மிர்ந்த மழலை
பசியாற வழியின்றி பதற

குற்றுக்கல்லாய் ௨யிரோடு
சமாதியாகும் தாய்மை
விழிசுரக்கும் சுடுநீர்
பஞ்சமின்றி தொடர்கின்றது
பட்டனிச் சாவை பறைசார்ற்றி

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan