11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி — 85
தலைப்பு — மழைக்காட்சி
வென்மேகங்கள் களைந்தது கருமேகங்கள் சூழ்ந்தது
வெளித்துப் போயிருந்தது மக்களின்றிய தெருக்கள்
வெள்ளைச் சீருடையில் துள்ளித்திரியுது குழந்தைகள்
வெள்ளிக் காசுகளாய் சிதறுது மின்னல்கள்.
முத்துக்களாய் விழுந்தன மழைத் துளிகள்
கத்துதுகள் பறவைகள் பறக்குது வேகமாய்
சத்தங்களால் பதைக்க வைக்கும் இடிமுழக்கம்
புத்தகத்தை புரட்டுகிறாள் மலர்வான முகத்துடன்.
கால்நடை கரையே செல்லத் துடிக்க
கரங்களில் மங்கையர்கள் குடையுடன் நடக்க
கரைகளில் குளமிட போட்டிபோடும். மழைத்துளிகள்
கானக்கிடைக்கும் மகிமையான மலர்தூவும் மழைக்காட்சி.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செத்தூர்ச்செல்வன்
London
30/03/2022
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...