“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

Vajeetha Mohamed

இறங்கு வரிசையிலே

கடல் வளம் மாறி
கடன் வளமாச்சி
விலைவாசி ஏறி
வீதிகளில் போராட்டமாச்சி

கூறுபோட்டு தீவு
கடன் தீராத் தீர்வு
குழாயடிச் சண்டைபோலே
சிலிண்டரடி தேடி ஓடி
நீண்டவரிசை பாரிர்

இலங்கை ரூபாய் நத்தீங்
டொலரின் பவுன் ஈரோ
மதிப்பு டப்பிங்
மின்சாரம் தினமும் கட்டு

அந்த ஆட்சிய மாற்றி
அண்ணன் தம்பிய வீட்டுக்கு
அனுப்ப மூட்டையைக் கட்டு
மாற்றி யோசி

டீ குடிக்க அங்கர் இல்லை
தேனீர் போட மண்ணெண்யை இல்லை
வாகனம் ஓட எரிபொ௫ளில்லை
வயிற்றை நிரப்ப வ௫மானமில்லை

ஏறுது ஏறுது சாமன்
தங்க விலை
தங்கம் ஏறி நிற்குது
இமய விலை

இலங்கை பின்னேற்றம்
சோமாலியா
பஞ்சமும் பசியும் பட்டனித் தீர்வும்
பலியாய் மாறுது பஞ்சமா பாதகத்தில்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan