User banner image
User avatar
  • Nada Mohan

Posts

நகுலா சிவநாதன்

கொஞ்சும் தமிழே அழகு கொஞ்சும் தமிழே கமிழ கோடி இசையும் இசைத்தே நெஞ்சம் நெகிழும் பாக்கள் நேர்த்தி யாகப் படைத்திட மஞ்சம் கொள்ளும் மனமும் மகிழ்ந்தே கதைகள்

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு – நாடே என் நாடே என்ஈழ நாடே ஏன்பிரிந்தேன் உன்னை வன்கொடுமை என்னை வாட்டியதே வீனே உரிமைதனை இழந்தேன் உறவினையும் இழந்தேன்

சக்தி சிறினிசங்கர்

அண்ணா! என் கவிதையில் பிழைத்திருக்க இரத்தம் ஆகும் என்ற இடத்தில் இரத்தலும் ஆகுமோ? என்று வரவேண்டும். முதல் வரியில் மெல்லினம் என்று வரவேண்டும்.

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு தமிழுக்கும் அமுதென்று பெயர்! அறுசீர் விருத்தம் வல்லினம் மில்லினர் இடையினம் வகைகளும் கண்டது தமிழ்மொழி பல்வகைப் பாக்களும் பாடினர்

Abiramy Kavithasan

29.03.2022 சந்தம் சிந்தும் வாரம் -168 „தாய்மண்ணே வணக்கம்“ சின்னஞ்சிறு தீவே சிரித்திருந்த பூவே உன்றன் எழிலழகு உருகியதும் ஏனோ / வெள்ளைமன மக்கள் வீற்றிருந்த மண்ணில்

கீத்தா பரமானந்தன்

அதிகாலை அழகு! மூடிய பனியும் முகைவெடித்த மொட்டும் கூடிப் பறக்கும் கொஞ்சும் புறாக்களும் முகிலைக் கிழித்து முகங்காட்டும் கதிரும் அகமெல்லாம் ஆனந்தக் கூத்தாய் விடியல்! பஞ்சுப் பொதிகளாய்

வசந்தா ஜெகதீசன்

சமூகம்… ஒற்றைச் சொல்லில் ஒரு விருட்சம் ஒங்கி வளர்ந்து கிளை பரப்பும் மூங்கில்த் தருவாய் இசை எழுப்பும் முழுமதி நிலவாய் முனைப்பெழுதும் சமூகச் சிந்தை சரி நிகராய்

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 168 தலைப்பு — நரகமும் சொர்க்கமும் நம்கையில் தேய்த்துக் கழுவிநன்றாய் தேங்கிய கரிதனைநீக்கல்

தொழிலாள சிறுவர்

தண்ணீருக்கு ஏங்கி தவ்விப்போர் கலங்கி கண்ணீர் வடிப்பார் கவலையில் நாவரண்டு உண்ணீர் என்று உபசரிக்க உறவில்லா எண்ணற்ற சிறார்கள் எச்சில் இலை வழித்து கண்ணீர் கலந்துண்ண காண்கின்றோம்

கெங்கா ஸ்ரான்லி

வாழ்வு சிறக்கும் பிறக்கும் போதே இறப்பும் எழுதப்படும். இது இயற்கை விதி. இறந்தவர் மீண்டும் எழுவதில்லை. இதுவும் இயற்கையின் நியதி. வாழும் போது வாய்மை தவறாது வாழவேண்டும்.

சக்தி சக்திதாசன்

சிற்சில பொழுதுகள் எனை சிறை கொள்ளும் வேளைகள் சிறப்புறு இயற்கையின் வனப்பு சிந்தையை மயக்கிடும் மலைப்பு விளைந்திடும் எண்ணங்கள் யாவும் விதைத்திடும் நிலைகொள் விதைகள் வியப்போடு நோக்கிடும்

திருமதி.சக.தெய்வேந்திரமூர்த்தி

எழுசீர் விருத்தம் மா மா மா மா மா மா காய் இளையோர் கடமை “””””””””””””””””””” இளையோர் வாழ்வில் இருக்கும் தடைகள் இயக்கம் கூட்டும் படிக்கல்லாம் விளைவைப்