13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
Abiramy Kavithasan
29.03.2022
சந்தம் சிந்தும் வாரம் -168
„தாய்மண்ணே வணக்கம்“
சின்னஞ்சிறு தீவே சிரித்திருந்த பூவே
உன்றன் எழிலழகு உருகியதும் ஏனோ /
வெள்ளைமன மக்கள் வீற்றிருந்த மண்ணில்
பிள்ளையழும் பஞ்சப் பிணி வந்ததேனோ /
சுட்டமண் தாய்நாட்டை சுந்தர தமிழராண்டான்
கட்டிக்காத்த நாட்டுபற்றறுத்து கடல்தாண்டி மீண்டும்பயணம் /
சுற்றுலா தளமழகை சூட்டிய பசுமையே
ஏற்றுமதி தேயிலையும் ஏற்றம்கண்ட என்நாடே /
யுத்த காலத்தில் யுகத்தை கைவிடவே
சத்தமின்றி அயலவன் சதிதிட்டம் தீட்டினர் /
திட்டம் போட்டு நாடையாழ திசைக்கொருவன் நின்று
வட்டமிடும் கழுகுகூட்டம் வஞ்சக நெஞ்சத்தினர் /
தாய்மண்ணே வணங்குகின்றேன் தார்மீக பற்றுடனே
மாய்ந்திடாதே மலர்ந்திடுவாய் மகிழ்ந்திடுவேன் மண்மீதில் /
நன்றி வணக்கம் பாவைஅண்ணா🙏

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...