30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 168
தலைப்பு — நரகமும் சொர்க்கமும் நம்கையில்
தேய்த்துக் கழுவிநன்றாய் தேங்கிய கரிதனைநீக்கல்
மாய்த்திடும் ஒன்றாக மனம்முடிவு செய்ததனால்
பாத்திரங்களும் மட்பானைகளும் பக்கமாய் படுத்துறங்க
காத்திரமாய் விறகு காய்ந்துலர்ந்து சிரிக்கிறது.
சமையல் எரிவாயு சுகத்தை வழங்கிடினும்
சுமையாயும் அமைந்து சஞ்சலம் தருவதுண்டு
சுவையான பொருட்களில் சோகமும் சேர்ந்திருக்கும்
நிலமையிதை உணர்ந்தோர் நாடுவரா சொகுசுகளை?
விறகை எரித்து விருப்புடன் சமைத்தனரன்று
பிறநாட்டு எரிவாயுவால் பிறக்குது சமையலின்று
தரவுகள் ஒன்றெனினும் வரவுகள் வேறாகும்
நரகமும் சொர்க்கமும் நம்கையில் உள்ளவையே.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
29/03/2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...