பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

நகுலா சிவநாதன்

கொஞ்சும் தமிழே அழகு

கொஞ்சும் தமிழே கமிழ
கோடி இசையும் இசைத்தே
நெஞ்சம் நெகிழும் பாக்கள்
நேர்த்தி யாகப் படைத்திட
மஞ்சம் கொள்ளும் மனமும்
மகிழ்ந்தே கதைகள் பேசிட
தஞ்சம் உன்பால்த் தமிழே
தரணி போற்றும் பெருங்கடலே!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading