User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவா சிவதர்சன்

வாரம் 168 ” என் அண்ணா ” அன்பும் அறிவும் நிறை களஞ்சியம் நீயண்ணா ஆற்றல் பல கொண்டவன் நீ, ஆறுதல் தரும் அட்சயபாத்திரம் இயற்கையாய் இனியவன்

Jeya Nadesan

கவிதை நேரம்-31.03.2022 கவி இலக்கம்-1485 மூத்தோர் வாழ்வில் —————————- வருடந்தோறும் மூத்தோர் மாதமே பங்குனி மாதம் பாமுகத்தின் நினைவிலே அன்பில் அரவணைப்பில் வாழ்ந்தவர்கள் தம் அனுபவங்களை விட்டுச்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.03.22 கவி இலக்கம்-168 பொங்கியதே பூகம்பம் —————————————– எமையாண்ட காலம் காலமது கடந்து போச்சு காலத்தை நாமாளும் காலமும் இப்போது நடை முறையில்

கமலா ஜெயபாலன்

தென்றலின் குறும்பு —————————— தொட்டுச் செல்லும் தொடராய் ஓடும்/ பட்டால் மேனியில் பரவசம் படரும்/ கட்டுக்குள் அடங்கா காதலினால் அவள்/ முட்டி மோதுவாள் மூர்கமாய் உலகில்/ புயலாய்

ஜெயம் தங்கராஜா

மாறிவிட்ட மானுடவுலகு உலகம் இப்போ மாறிவிட்டது கலகம் எங்கும் மீறிவிட்டது பழக்கம் புதிதாய் ஊறிவிட்டது விலகி மனிதம் ஓடிவிட்டது ஏனிந்த மிருக வெறியாட்டம் தானெனும் அகந்தையின் கூட்டம்

Selvi Nithianandan

இப்படியுமா விந்தை உலகிலே வியப்பான செய்தியும் சிந்தை முழுதும் சிதையும் மனிதமும் விரைந்தோடும் விடியலும் வரிசையிலே காத்திருப்பு விலையில்லா உயிரும் பலியாகும் நிலையில் விநியோகப் பொருளும் விலையேற்றம்

ஒளவை

மூன்றாவது கண் ********************* மண்ணில் எங்கும் மானிட அவலம் எண்ணிப் பார்த்தால் எங்கும் வன்மம் பண்பிலா செயலைப் பார்த்து நோகக் கண்கள் இரண்டு காணாது இறைவா மனிதர்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__60 “துவிசக்கர வண்டி” இரண்டு சில்லு வண்டிதனில் இயன்ற வரை சென்று பள்ளி படிப்புதனை முடித்து பக்குவமாய் வந்திடுவோம்!! கூப்பிடு தூரத்துக்கும் கூச்சல் போட்டு

ஜெயம் தங்கராஜா

குற்றம் இல்லாத சுற்றம் வேண்டும் போர் செய்யும் நோக்கம் அகற்றி பார் காக்கும் எண்ணம் புகுத்தி தார்மீக சிந்தனையை மனதிற்கு புகட்டி யார்யாரோ அவர்களை ஒன்றாய்த் திரட்டி 

Vajeetha Mohamed

௨ங்க இடத்தில தாய்யிழந்த நாள் முதலாய் தாய் தந்தையாக வாழ்ந்தீங்க அடுப்பெரிக்க வழியில்ல கடும் வெயில் லையினில் நின்றீங்க வாப்பா வரிசைக்கு தினம் தினம் சென்று வெற்றுக்கேனோடு

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் வணக்கம்! வியாழன் கவிதை கவித்தலைப்பு ஒரு துளி நீர்! துளி நீர் இல்லாது விழிநீர் வழியும் காலம் டழிசொல்வோம் இறைவா ஏன் இந்தக் கொடுமை என்றே!

அபிராமி கவிதாசன்.

மன்னிக்கவும் 🙏. 24.03.2022 இன்று எனது கவிஇலக்கம்- 166 ஏற்றுக்கொள்ளுங்கள் சோதரி.