14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
ஜெயம் தங்கராஜா
குற்றம் இல்லாத சுற்றம் வேண்டும்
போர் செய்யும் நோக்கம் அகற்றி
பார் காக்கும் எண்ணம் புகுத்தி
தார்மீக சிந்தனையை மனதிற்கு புகட்டி
யார்யாரோ அவர்களை ஒன்றாய்த் திரட்டி
இந்த பூமியில் விளையட்டும் சமாதானம்
அந்தத் தன்மையே செய்திடும் பெருந்தானம்
நொந்த வாழ்க்கையை பேரழிவால் காணும்
சொந்தங்களைப் பார்த்தாவது உணர்வோமே நீயும்நானும்
அதிகாரம் செய்வோர்கள் உங்கள் கவனத்திற்கு
சதிகாரர்கள் வேண்டாம் எங்கள் புவனத்திற்கு
கதிகலங்கவைக்கும் செயற்பாடுகளைக் கொண்ட குணத்திற்கு
விதித்து தண்டனை செய்யாதேதீது மனிதவினத்திற்கு
ஜெயம்
24-03-2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...