பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

Selvi Nithianandan

இப்படியுமா
விந்தை உலகிலே
வியப்பான செய்தியும்
சிந்தை முழுதும்
சிதையும் மனிதமும்

விரைந்தோடும் விடியலும்
வரிசையிலே காத்திருப்பு
விலையில்லா உயிரும்
பலியாகும் நிலையில்

விநியோகப் பொருளும்
விலையேற்றம் கண்டு
வியாபாரக் கடையும்
விற்க்குதே உயர்வாய்

அத்திவசியப் பொருளும்
இரட்டிப்பு உயர்வு
அன்றாடப் பிழைப்பு
அச்சத்தால் இருப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading