User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் கவி வாரம் 167 தலைப்பு ! “ பணி “ பணிப்பெண்ணே உன்பணி பெரும்பணி இல்லத்தில் இடர்விடா தொடர்பணி இருதயமே நோகுமடி / பணிவிடையும்

கீத்தா பரமானந்தன்

பணி! பணியெனப் பாரைப் பரவசம் செய்தே அணிகலன் ஆக்குதே அனுதினம் இயற்கை கனிவுடன் பணியாய்க் காத்துமே நின்றால் பணிந்துமே பருவம் பயன்களைச் சொரியும் பண்பென விரிந்து பல்தடம்

இராசையா கௌரிபாலா

பணி ——- பணிவு வேண்டும் நல்லறிவு பெற்றிடவே அணிதல் வேண்டும் கலனாய் மனத்திலே துணிந்தே ஆணவத்தைக் களைந்திட வேண்டும் பிணியறுக்கும் பண்புடன் பொறுமை கொண்டிடவே சந்தர்ப்பம் வேறுவகை

பணி”—எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பில் வதந்திங்கு இணையும் உறவோரே உந்தும் உணர்வில் கவியாக்கி எந்தன் ரசனைக்கு உரித்தாக்கி… வாரம் தோறும் வருவோரும் வந்திடை இடையே இணைவோரும் நூரா ஆர்வத்

வசந்தா ஜெகதீசன்

பணி… பணிவே பண்பின் மூலதனம் பணிதல் அன்பின் அடையாளம் மொழிக்கே உள்ள முதலீடு பெரியோர் பணிதல் பெரும்பேறு உளமாய் பணிதல் உளப்பேறு வரமாய் பலபணி வாய்ப்பாகும் பணி

ஒளவை

பணி (வு) ======== பதவி உயரப் புகழும் பெருக அதனால் பணிவு இயல்பாய் வரணும் கனதி நிறைந்த கடமை வரினும் மனதில் பணிவை மறத்தல் ஆகா பணத்தைப்

Jeya Nadesan

கவிதை நேரம்-24.03.2022 கவி இலக்கம்-1481 குடிநீர் —————- மேகம் கறுத்தது இருள் சூழ்ந்தது மெல்லென குளிர் காற்று வீசியது துளி துளியாய் நீர் கொட்டியது சிறு துளிகள்

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு – பணி பணிச்சுமை என்னை பாடாய் படுத்திட துணிந்த நானும் துவண்டு விழுந்திட அல்லும் பகலும் அயரா யுத்தமே நல்வினை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சித்தும் சந்திப்பு — 167 தலைப்பு — பணி பணிவுடன் பண்புடன் பலரிடமும் அன்புகாட்டி துணிவுடன் அடுத்தவர் துயரறிந்து

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

***** பணி **** பூர்வீகம் பொதிந்த பொற்றமிழை – நாமும் பார்மிசை பாடுதல் வேண்டும் அன்றோ ஆர்வலர் அணைத்த அன்னையளை –நாமும் சீர்பெருகச் செய்தல் வேண்டும் அன்றோ

திருமதி செ.தெய்வேந்திரமூர்த்தி

பணி பணியும் பணியில் பணித்தநம் பரமனே! பயமும் விலகிப் பத்தியும் பெருகிட அணியாய் பணியை அணிந்திடும் அழகனே! அருகில் அணைய அகலுமெம் வினைகளும் தணியும் தாகமும் தவிப்புடன்

சக்தி சக்திதாசன்

வாழ்க்கைக்கு பணியாகும் சேவைக்கு பணியாகும் ஆளுமைக்கு பணியாகும் அனைத்துக்கும் பணியாகும் பணியின்றி ஜகமில்லை பணியின்றி நலமில்லை பணியின்றி உணவில்லை பணியின்றிப் பலனில்லை பணியாலே ஜெயமுண்டு பணியாலே சிறப்புண்டு