13
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகல்
இன்னமும் பலரின் காதில்
மறக்கமுடியாது ஒலித்திட
மே 18 வருகிறது என்றதும்
தூக்கம் கலைய...
13
May
நீங்காத நினைவுகள்
கவிதை 800
காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ
நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ...
13
May
திருத்தம் இலக்கம் (762)அகவையின் உயர்வு 14.05.2026
செல்வி நித்தியானந்தன் அகவையின் உயர்வு
அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும்...
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் கவி வாரம் 167
தலைப்பு !
“ பணி “
பணிப்பெண்ணே உன்பணி
பெரும்பணி இல்லத்தில்
இடர்விடா தொடர்பணி
இருதயமே நோகுமடி /
பணிவிடையும் பக்குவமும்
பற்கலையும் கற்றவளே
கூலிபோட்டு வேலைசெய்யின்
குடிமூழ்கி போகுமடி /
பணியோடு பயணிக்க
பலனுண்டு பாரினிலே
துணிவொன்றே வேண்டுமடி
துயரினை வென்றெடுக்க /
ஆயிரம் இன்னல்கள்
அருகினில் பயணிக்க
அத்துனையும் எடுத்தெறியும்
ஆயுதமே பணிக்கருவி /
உயிருள்ள காலம்வரை
உழைத்துண்ணும் தேகமடி
துயிலும் நிம்மதியில்
துவன்றிடா நோயிலடி /
நன்றி வணக்கம்
பாவை அண்ணா 🙏
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...