User banner image
User avatar
  • Nada Mohan

Posts

எல்லாளன்-

“தகாத உறவுகள்” விவாக முறிவுகள் கூடும் வெள்ளை நாட்டில் எம்மவர் ஊடும் தகாத உறவுகள் மேலும் தம்பதியராக வாழ்கின்ற போதும் அவாக் கொண்டு அலைகிறார் பாரும் அடுத்தவன்

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு மகளிரைப் போற்றிடுவீர் மகளிரைப் போற்றிடுவீர்! அறுசீர் விருத்தம்! கற்கண்டாய்ப் பேசிடுவாள் மங்கை கலாச்சாரம் காத்திடுவாள் கண்ணாய் நற்குணங்கள் பேணிடுவாள் நங்கை நல்லவைகள்

jeyam

kavi 597 கர்வம் தனிமைப்படுத்தும் நான் என்ற எண்ணங்கொண்டாலது அழிவைக் கட்டிடும். வீண் அதை விட்டொழித்தால் ஆனந்தம் கைக்கெட்டிடும் காண்கின்ற சக மனிதரெல்லாம் உயர்ந்தவராகப் பட்டிடும் ஆண்டாட்டிற்கும்

Jeya Nadesan

கவிதை நேரம்-10.03.2022 கவி இலக்கம்-1473 உன்னதமே உன்னதமாய் ——————————– பசுந்தீவு எனும் நெடுந்தீவிலே அவதரித்து ஆசிரிய மணிகளு்க்கு மூன்றாவது பிள்ளையாகி கண்ணியமாய் கலாசாலையில் கற்று தலைமை ஆசிரியைத்

அபிராமி கவிதாசன்.

08.03.2022 சந்தம் சிந்தும் சந்திப்புக்காக… “திமிர்” திமிர் உன்னுள் சிக்குண்டால் திமிருதல் கடினமே உமிழும் சொற்களும் உதவாது சிதறுமே / ஆணவம் நம்மை ஆட்க்கொள்ளும் தருணம் வேதனை

சக்தி சக்திதாசன்

எத்தனைவகைகள் திமிரினில் அத்தனைவகையும் பாரினில் விளைந்திடும் சிலரது மனதினில் வியத்தகுவகை எழும் திமிரது பணக்கார வகையொரு திமிர் பயந்திடாமல் வாழ்வினிலே நிமிர் தவறெல்லாம் வாழ்வினில் தவிர் தனித்தன்மை

இராசையா கௌரிபாலா

எனது உலகம் ——————- எனது உலகம் அம்மா இல்லை இல்லை அப்பா சற்றுச் சுதாகரித்து மனைவி அதுசரி சகோதரங்கள் எங்கே கேள்வியுடன் அப்படியே பிள்ளைகள் மனதின் வெளிப்பாடு

கெங்கா ஸ்ரான்லி

திமிர் தமிழர் என்ற திமிர் செம்மொழி தாய்மொழி என்ற திமிர். உலகளாவிய தமிழ் பேசப்படும் திமிர். அரச பதவியில் பெண் அதிகாரத்தில் பெண். எல்லாத் தொழிலும் ஏற்றம்

கீத்தா பரமானந்தன்

திமிர் அடங்கா மனத்தின் ஆணவ ஆட்டம் கடமை கண்ணியம் கருத்தினில் அகற்றி மடமைத் திரையாய் மனத்தினை ஆட்டி விடமாய் எழுந்தே வீழ்த்திடும் திமிர்! தானே மேலெனும் தற்குறி

வசந்தா ஜெகதீசன்

ஒற்றைக்காலில் கொக்கு உறுமீன் வருகைக்கு காப்பு இயற்கை வளத்தின் இணைப்பு ஈடிணையற்ற செழிப்பு நாடிடை மிளிரும் போரில் நட்பென உரமிடல் மீட்பு மார்ச் எட்டின் முனைப்பு மகளிர்

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு —165 தலைப்பு — திமிர் அறியாமை நிலையும் புரியாமை விளைவும் அறிவை மடித்து அலையாய் அடித்து

திருமதி.செல்வ.தெய்வேந்திரமூர்த்து

திமிர் “”””” கண்ணெனக் கரிசனை கொண்டவர் நடுவே காரியாகிப் பிறந்ததில் கண்களும் திமிராய் விண்ணதிர் கோசங்கள் வேண்டுவ தில்லை விளைவது நற்றவ ஒழுக்கமும் திமிராய் கண்ணெதிர் நின்று