நீரும் நெருப்பும்

ராணி சம்பந்தர் பேரும் புகழுமிக்க உலகிலே மாந்தரும் ,பயிர் நிலங்களும் கால் நடைகளுமிருந்த இடம் தெரியா அழிந்திடும் வேகம் மண்ணிற்கு...

Continue reading

கீத்தா பரமானந்தன்

திமிர்
அடங்கா மனத்தின்
ஆணவ ஆட்டம்
கடமை கண்ணியம்
கருத்தினில் அகற்றி
மடமைத் திரையாய்
மனத்தினை ஆட்டி
விடமாய் எழுந்தே
வீழ்த்திடும் திமிர்!

தானே மேலெனும்
தற்குறி யாகி
மானாய் மயிலாய்
மயக்கும் பிஞ்சும்
ஊனும் உயிரும்
உருக்கி அழித்திட
வீணே எழுந்திடும்
விதண்டா வாதம் திமிர்!

தன்நலம் ஒன்றே
தரணி வாழ்வாய்
உண்ணியாய் ஒட்டி
உருட்டிப் பிரட்டி
எண்ணிய முடிக்கும்
திண்ணிய பாணம் திமிர்!

கீத்தா பரமானந்தன்07-03-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading